அவுஸ்திரேலியா வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகளின் பின்னணியில் அவர்கள் அந்த முடிவை எடுத்துள்ளனர். குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பால், நாட்டின் வாடகை... Read more »
அதிக வெப்பமான காலநிலை காரணமாக வெளியில் வேலை செய்யும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆபத்து இருப்பதாக இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அத்தகைய ஆபத்தை எதிர்கொண்டு பணியாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குறைபிரசவம் மற்றும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள... Read more »
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 42 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துடன், எதிர்க்கட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக்... Read more »
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து அந்த அணியை எம்எஸ் தோனி வழிநடத்தி வந்தார். இந்நிலையிலேயே, இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில்,... Read more »
பங்களாதேஷிற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று சோமாலிய கடல் கொள்ளையர்களினால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் மேற்குப் பகுதியில் சோமாலிய கொள்ளையர் குறித்த கப்பலை வழிமறித்துள்ளனர். அதிவேக படகில் குறித்த கப்பலை நோக்கிப் பயணித்த கடல்கொள்ளையர்கள், அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம்... Read more »
டென்மார்க்கிற்கு எதிரான பயங்கரவாத அச்சறுத்தல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹமாஸிற்கு எதிரான இஸ்ரேல் போர் மற்றும் கடந்த வருடம் இஸ்லாமிய புனித நூலான் குரான் எரிப்பு என்பன டென்மார்க் மீது வெளிநாட்டில் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அதன் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையான பேற் (PET) தெரிவித்துள்ளது.... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த அனைத்துத் தீர்மானங்களுக்கும் அவரே பொறுப்புக்கூற வேண்டும்.‘‘ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். இரசாயன உரத்தை தடை செய்வதற்காக கோட்டாபய எடுத்திருந்த தீர்மானம் குறித்த ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்... Read more »
வெடுக்குமாறிமலை ஆதிலிங்க ஐய்யனார் கோயிலை திட்டமிட்டு சிங்களமயமாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அதன் காரணமாகவே வழிபாட்டில் ஈடுபட செல்லும் தமிழர்கள் மீதான வன்முறைகளை பாதுகாப்பு படையினர் கட்டவிழ்த்து விடுகின்றனர் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு... Read more »
யாழ்ப்பாணத்தில் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலை முதல் யாழ்ப்பாணம்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று பரிந்துரைத்துள்ளது. அதற்காக ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அந்த... Read more »

