பாலின உறவுக்கான வயது வரம்பை 14 ஆக குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற இலங்கைப் பெண்களின் வலுவான கோரிக்கையை அவர் எடுத்துரைத்தார். தண்டனைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம்,... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிந்துள்ளது. இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்று. இதன்போது எதிர்காலத்தில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும்... Read more »
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த மக்களின் 234 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுவிக்கப்பட்டது. மக்களின் காணிகள் கையளிக்கும் நிகழ்வு அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப் பகுதியில் இன்று இடம்பெற்றது. அதற்கமைய ஜே- 244 வயாவிளான் கிழக்கு... Read more »
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்பதற்காக எதிர்வரும் மே மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளும் இதற்கு முன்னதாக இருபதுக்கு 20... Read more »
இலங்கையில் ஜனாதிபதி வேட்பாளர்களை தீர்மானிக்கும் மற்றும் புதிய கூட்டணிகளை அமைக்கும் செயல்பாடுகள் களைகட்டியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். சஜித், அனுர போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பதுதான் அரசியல் அரங்கில்... Read more »
அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்துள்ள அமெரிக்கா, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் நடக்கும் எந்த ஒரு அத்துமீறலையும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி அருணாச்சலுக்கு சென்றதைத் தொடர்ந்து அப்பகுதி மீது சீனா மீண்டும் உரிமை கோரியிருக்கும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை... Read more »
வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் – உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்தவரும் உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது... Read more »
காடுகள் மற்றும் புதுமை என்னும் கருப்பொருளில் சர்வதேச காடுகள் தினம் யாழ் அரசடி சித்தி விநாயகர் முன்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கொண்டாட்டம். இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் திரு ம. .சசிகரன் கலந்து... Read more »
வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவாங்கின் (Vo Van Thuong) ராஜினாமாவை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. கட்சியின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஜனாதிபதி வோ வான் துவாங் செயற்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கட்சியின் நற்பெயருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக... Read more »
இலங்கையின் நாணயத்தாளை வேண்டுமென்றே வெட்டுதல், துளையிடுதல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாணயத் தாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அல்லது அபராதம் விதிக்கப்படும் என மத்திய... Read more »

