வீட்டுப் பணிப்பெண் : மரணம் தொடர்பான காணொளி பரவல்

மத்திய கிழக்கிற்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. வன்முறைகள் உச்சமடைந்து மரணத்தில் முடிந்த சோகமான கதைகளும் உள்ளன. குடும்ப வறுமை காரணமாக மத்திய கிழக்கிற்கு வீட்டு வேலைக்காகப் போகும் பெண்கள் பாலியல் ரீதியாகவும் சுரண்டப்படுகின்றார்கள். வீட்டு... Read more »

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 42 பேர் உயிரிழப்பு

சிரியா மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சிரிய படை வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர். அலெப்போ மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. லெபனானின் ஹெஸ்பொல்லா நிறுவனத்திற்கு சொந்தமான ரொக்கெட் களஞ்சியத்தை இலக்கு வைத்து... Read more »
Ad Widget

இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்டதா இராவணன் பயன்படுத்திய பொருட்கள்?

கிளிநொச்சி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இராவணன் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. இந்த செய்தி தொடர்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் செய்தி சரிபார்ப்பு தளத்தால் (factseeker) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறித்த புகைப்படங்கள் போலியானவையாக... Read more »

வலி. வடக்கின் 07 ஆலயங்களில் வழிபட அனுமதி

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய... Read more »

இராணுவத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை?

முல்லைத்தீவு மாவட்டம், யுத்த மோதல்களினால் பாரிய அழிவை சந்தித்த பூமி. இங்குள்ள வளங்கள் பல அழிக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டது. இருந்த போதிலும் தமிழ் மக்கள் உழைப்பையும் நம்பிக்கையையும் கைவிடவில்லை. 1983ஆம் ஆண்டு தொடக்கம் மூடப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓடு,செங்கல் தயாரிக்கும் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு... Read more »

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி

யூ-டியூபில் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியதம்பி, இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பெரியதம்பியின் பேரன் சுப்பிரமணியன் வேலுசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார். அவர், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல... Read more »

ரஷ்யா – உக்ரைன் போர்முனையில் இலங்கை இராணுவம்

இலங்கை இராணுவத்தினர் தமது கடமைகளில் இருந்து விடுப்பு எடுத்து, ரஷ்ய மற்றும் உக்ரேனிய இராணுவத்தினருடன் இணைந்து களமுனைகளில் போராடுவதாக வெளியாகியுள்ள செய்தியை இலங்கை இராணுவம் முற்றாக மறுத்துள்ளது. இராணுவ ஊடகப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.ஏ.என் ரசிக்க குமார எமது ஒருவன் செய்திச்... Read more »

பொருளாதார நெருக்கடி யாசகம் பெறும் சிறுவர்கள்

இலங்கைத்தீவில் கொழும்பு தலைநகர் உள்ளிட்ட பிரதான தலைநகரங்களில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனுள் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன்படி , நாடளாவிய ரீதியில் 20,000 முதல் 30,000 வரை யாசகம் பெறும் தெருவோரச் சிறுவர்கள் காணப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் மற்றும்... Read more »

மகளிர் ஆசிய கிண்ணம் இலங்கையில்

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை தம்புள்ளையில் குறித்த போட்டிகள்... Read more »

பூட்டானை வீழ்த்திய இலங்கை கால்பந்தாட்ட அணி

இலங்கை கால்பந்து அணி 3 வருடங்களின் பின்னர் சர்வதேச கால்பந்தாட்ட வெற்றியை நேற்றைய தினம் பதிவு செய்தது. 11 ஆண்டுகளுக்குப் பின்னர் பூட்டானை 2-0 கோல்களில் இலங்கை அணி தோற்கடித்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு பங்களாதேஷை 2-1 என்ற கோல்களால் தோற்கடித்த இலங்கை,... Read more »