15 நிமிடங்களில் குளிப்பாட்டி உலர வைக்கும் மனிதர்களைக் கழுவும் இயந்திரம் – ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு!

15 நிமிடங்களில் குளிப்பாட்டி உலர வைக்கும் மனிதர்களைக் கழுவும் இயந்திரம் – ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு! ஜப்பானைச் சேர்ந்த சயின்ஸ் கோ எனும் நிறுவனம், ‘மிராய் நிங்கன் செண்டகுக்கி எனப்படும் எதிர்காலத்திற்கான ‘மனிதர்களைக் கழுவும் இயந்திரத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. ஒசாகாவில் நடைபெறவுள்ள எக்ஸ்போ 2025 கண்காட்சிக்கு... Read more »

Air France-KLM நிறுவனம் 2 பில்லியன் ஈரோக்கள் சாதனை – 2026ல் விரிவாக்கத் திட்டம்

Air France-KLM நிறுவனம் 2 பில்லியன் ஈரோக்கள் சாதனை – 2026ல் விரிவாக்கத் திட்டம் ஐரோப்பாவின் முன்னணி விமான சேவை குழுமமான Air France-KLM நிறுவனம் 2025 நிதியாண்டில் சுமார் €2 பில்லியன் (யூரோ) நிகர லாபம் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது நிறுவனம்... Read more »
Ad Widget

ஹமாஸுக்கு நிதியளித்ததாக சந்தேகம் – பிரெஞ்சு மனிதாபிமான சங்கங்களுடன் தொடர்புடைய 5 பேர் மீது குற்றச்சாட்டு

ஹமாஸுக்கு நிதியளித்ததாக சந்தேகம் – பிரெஞ்சு மனிதாபிமான சங்கங்களுடன் தொடர்புடைய 5 பேர் மீது குற்றச்சாட்டு பிரான்சில் செயல்பட்ட Humani’Terre மற்றும் Soutien Humani’Terre என்ற மனிதாபிமான சங்கங்களுடன் தொடர்புடைய ஐந்து பேர் மீது பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கு நிதியளித்ததாக பிரெஞ்சு அதிகாரிகள் குற்றம்... Read more »

இது புராதன இலங்கையின் தமிழர்களின் இருப்பினை உறுதிப்படுத்தும் மிக முக்கிய ஆவணமாகும்.

இது புராதன இலங்கையின் தமிழர்களின் இருப்பினை உறுதிப்படுத்தும் மிக முக்கிய ஆவணமாகும். இலங்கையில் அனுராதபுரம் மாவட்டத்தில் சல்கஹவத்த என்னும் இடத்தில் சிராண் தெரணியகல என்னும் சிங்கள தொல்லியல் ஆய்வாளரினால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சில பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றது. இதில் ஒரு... Read more »

போதைப்பொருள் கடத்தல் படகு மீது தாக்குதல் – மூவர் உயிரிழப்பு!

முக்கியச் செய்தி: போதைப்பொருள் கடத்தல் படகு மீது தாக்குதல் – மூவர் உயிரிழப்பு! தெற்கு கட்டளையகத்தின் (SOUTHCOM) தளபதி ஜெனரல் பிரான்சிஸ் எல். டோனோவன் (Gen. Francis L. Donovan) அவர்களின் நேரடி உத்தரவின் பேரில், Joint Task Force Southern Spear படையினர்... Read more »

புங்குடுதீவு அகிலன் படுகொலை: 5 மாதங்களின் பின் மற்றுமொரு சந்தேகநபர் கைது!

புங்குடுதீவு அகிலன் படுகொலை: 5 மாதங்களின் பின் மற்றுமொரு சந்தேகநபர் கைது! புங்குடுதீவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பேருந்து உரிமையாளர் அகிலனின் கொடூரப் படுகொலை தொடர்பான விசாரணைகளில், முக்கிய முன்னேற்றமாக இரண்டாவது சந்தேகநபரை ஊர்காவற்றுறை காவற்தறையினர் இன்று (21) கைது செய்துள்ளனர். கடந்த 2025... Read more »

கிரீன்லாந்து கடல் பகுதியில் உள்ள விலைமதிப்பற்ற மீன் வளங்கள்

கிரீன்லாந்து கடல் பகுதியில் உள்ள விலைமதிப்பற்ற மீன் வளங்கள் – எதிர்காலத்தின் முக்கிய பொருளாதார ஆயுதமாக மாற வாய்ப்பு! வட அட்லாண்டிக் பெருங்கடலில் மிகவும் செழுமையான மற்றும் இதுவரை அதிகம் பயன்படுத்தப்படாத மீன் வளங்களை கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் கொண்டுள்ளன. அங்குள்ள குளிர்ந்த... Read more »

பாரிஸ் பொது போக்குவரத்தில் பெரிய பாதிப்புகள் – மார்ச் 1 வரை பல சேவைகள் நிறுத்தம்

பாரிஸ் பொது போக்குவரத்தில் பெரிய பாதிப்புகள் – மார்ச் 1 வரை பல சேவைகள் நிறுத்தம் பாரிஸ் மற்றும் Île-de-France பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக, பிப்ரவரி 21 முதல் மார்ச் 1, 2026 வரை பல RER,... Read more »

மின்சாரக் கட்டண யோசனை: பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு..!

மின்சாரக் கட்டண யோசனை: பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு..! 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி... Read more »

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்திற்கான ஆலோசனைக்கூட்டம்..!

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்திற்கான ஆலோசனைக்கூட்டம்..! கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான புளியம்பொக்கணை ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 25.03.2026 அன்று விளக்கு வைக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி, கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த... Read more »