வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் மர்மமான முறையில் சாவடைந்துள்ளார்..!

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் மர்மமான முறையில் சாவடைந்துள்ளார்..! மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப்... Read more »

பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு..!

பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு..! சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான வாசனைத் திரவியங்களை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இன்று (10) ராஜகிரிய, கொத்தட்டுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து... Read more »
Ad Widget

சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விழிப்புணர்வு..!

சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விழிப்புணர்வு..! சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று (10) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இடம்... Read more »

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கிராமிய சகவாழ்வு சங்கங்கள் பதிவு..!

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கிராமிய சகவாழ்வு சங்கங்கள் பதிவு..! நீதிமற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின்கீழ் புதிதாக பதிவுசெய்யப்பட்டு சங்கங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் பிரதேச செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது.   மண்முனைப்பற்று பிரதேச... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் 2,253 பரீட்சார்த்திகள் தகுதி..!

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் : கிளிநொச்சி மாவட்டத்தில் 2,253 பரீட்சார்த்திகள் தகுதி..! நாடளாவிய ரீதியாக 2025ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று(10.11.2025) ஆரம்பமானது. இப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த... Read more »

உயர் தரப்பரீட்சை நிறைவடைய முன்னரே விடைத்தாள் திருத்தம்..!

உயர் தரப்பரீட்சை நிறைவடைய முன்னரே விடைத்தாள் திருத்தம்..! இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை இன்று (10)... Read more »

யாழில் சட்டவிரோதமாக சொத்து குவித்த சந்தேகத்தின் பெயரில் வர்த்தக நிலையம் சோதனை..!

யாழில் சட்டவிரோதமாக சொத்து குவித்த சந்தேகத்தின் பெயரில் வர்த்தக நிலையம் சோதனை..! யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் HM brothers Car Sales என்ற கார் விற்பனை நிலையத்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்தி பகுதியில்... Read more »

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்..!

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்..! 8 பேர் உயிரிழந்ததாக தகவல் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8... Read more »

மாமனிதர் ரவிராஜிற்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் ஜேவிபி..!

மாமனிதர் ரவிராஜிற்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் ஜேவிபி..! ரவிராஜ் கொலை பற்றி தெரிந்துள்ள மனம்பெரியை மீள விசாரிக்க கோரும் முதுகெலும்பு இன்று ஆளும் அனுர அரசின் உறுப்பினர்களுக்கு இருக்கின்றதாவென கேள்வி எழுப்பியுள்ளன தமிழ் தரப்புக்கள். ரவிராஜ் அவர்களின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை புலனாய்வாளர்கள்... Read more »

இந்தியாவின் கதை:கண்டுகொள்ளாத இலங்கை அரசு..!

இந்தியாவின் கதை:கண்டுகொள்ளாத இலங்கை அரசு..! இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணி என இந்திய அரசு அவிழ்த்துவிட்டுள்ள புரளிபற்றி அலட்டிக்கொள்ளப்போவதில்லையென இலங்கை அரசு தெரிவித்துள்ளது.   இந்திய உளவுத்துறை அமைப்புகள்... Read more »