நாடாளுமன்ற தேர்தல் பசில்: மாறுபட்ட நிலைப்பாட்டில் ரணில்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாப தலைவர் பசில் ராஜபக்ச இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம்... Read more »

யாழில் வெளிநாட்டு பணத்துடன் தவறவிடப்பட்ட பை: பேருந்து நடத்துனரின் நேர்மையான செயல்

வெளிநாட்டவர் ஒருவரின் பெரும் தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து நடத்துனரின் நேர்மையான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சாலையில் நடத்துனராக கடமையாற்றும் B.பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் நேற்று ஈடுபட்டிருந்தார். குறித்த பேருந்தில்... Read more »
Ad Widget

அமெரிக்காவில் 3 வயது மகனை சுட்டுக்கொன்று, தாய் தற்கொலை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் 32 வயதான சவான்னா கிரிகர். இவரது மகன் மூன்று வயதான கெய்தன். தனது மகனுடன் வசித்து வந்த கிரிகர், சான் ஆன்டனியோ பகுதியிலுள்ள ஒரு பூங்காவுக்கு சென்று, அங்கு தனது மகனை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை... Read more »

சரிகமப நடுவர்களை திணற விட்ட இலங்கை விஐயலோஷன்

வத்தளைப் பிரதேசத்தில் இருந்து சரிகமப சென்ற இலங்கை விஐயலோஷன் பாடிய பாடல் இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் சரிகமப நிகழ்ச்சியில் விஜய் லோசன் ‘அவள் உலக அழகியே’ பாடலை பாடினார். அவர் பாடி முடித்ததும் அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து துள்ளி... Read more »

உலகக் கிண்ண தகுதிகான் சுற்றில் இலங்கை அணி வெற்றி

2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகான் சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து... Read more »

ஸெலன்ஸ்கியை கொல்ல சதி: பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் கைது

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கியையும் அந்நாட்டு உயரதிகாரிகளையும் கொல்வதற்குச் சதி செய்ததாகக் கூறி, உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘ஏஎஃப்பி’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சதித் திட்டத்தில் ரஷ்யாவிற்குப் பங்கிருப்பதாக உக்ரேன் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ரஷ்ய அரசுப் பாதுகாப்புத் துறை வகுத்த திட்டத்தைச்... Read more »

சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தம்

பொருளாதார நீதியை அடையவதற்காக நாளை (09) முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொழிநுட்ப அறிக்கைக்கு அமைய கொடுப்பனவுகளை வழங்குவதாக உறுதியளித்ததன் காரணமாக பொருளாதார நீதிக்கான 4 மாதகாலப் போராட்டம் கடந்த... Read more »

மன்னார் பொது வைத்தியசாலைக்கு இந்தியா 600 மில்லியன் நிதி உதவி!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது. கட்டட நிர்மாண பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்குமாக இந்த 600... Read more »

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவதாக நோர்வே தூதுவர் தெரிவிப்பு

Read more »

கிளிநொச்சியை கையகப்படுத்த இராணுவம் முயற்சி- சுகாஷ்

Read more »