எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் 48 மணித்தியாலங்களுக்குள் பதவிப் பிராமணம் செய்து கொண்டவுடன் பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பெரும்பாலும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள... Read more »
தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி திரைப்படத்தின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் இன்று அதிகாலை மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் தமிழில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, மாயி திரைப்படத்தைத் தொடர்ந்து திவான் என்கின்ற படத்திலும் சரத்குமாருடன் பணியாற்றியுள்ளார்.... Read more »
போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான உமேஷ் பால ரவீந்திரன் என்பவரே இந்திய மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்ற... Read more »
விரும்பியவர்களுக்கு வந்து செல்ல கட்சியின் கதவுகள் சலூன் கடை கதவுகளைப் போல திறந்தே இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் வேறு கட்சிகளுக்கு தாவியுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பும் போதே அவர்... Read more »
புலமைப்பரிசில் பரீட்சைக்கு இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்... Read more »
மின் கட்டணத் திருத்தம் தொடர்பிலான முன்மொழிவை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியாகும் போது இலங்கை மின்சார சபை மூலம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்பிக்க வேண்டிய நிலையில் இதுவரையில் அது தொடர்பிலான முன்மொழிவுகள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு... Read more »
உக்ரைன் மீதான போருக்கு முடிவு கட்டும் வகையில், தாம் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குத் தயார் என்று புட்டின் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், நேட்டோ நாடுகள் உக்ரைன் விடையத்தில் தலையிடாமல் இருந்தால், இந்த யுத்த நிறுத்தம் சாத்தியம் என்று புட்டின் தெரிவித்துள்ளதாக... Read more »
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பதவிக்காலத்தில் முறையான பதிவுகள் இன்றி, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருந்துகளின் தரம் சரிபார்க்கப்படாமல் 306 தடவைகள் இலங்கைக்கு மருந்துகள் கொண்டுவரப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த மருந்துகள் வைத்தியசாலைகளில் பயன்பாட்டிலுள்ள நிலையில் வெகு விரைவில் அவற்றை... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, ரொஷான் ரணசிங்க மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோர் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு அரசியல் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்... Read more »
விளையாட்டுத்துறையில் ஊழலை தடுப்பதற்காகவே தான் சட்டத்தை கொண்டு வந்ததாகவும், அதனை அறியாதவர்கள் தன்னையும் சனத் ஜயசூரியவையும் குற்றம் சுமத்தி வருவதாக விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2019 பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சூதாட்டத்தில் ஈடுபடும் எவரும் விளையாட்டுக்கு... Read more »

