இலங்கையுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் வெளிப்படுத்தப்பட்டன: பாகிஸ்தான் செனட் சபையில் உள்துறை அமைச்சர் தகவல் பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி தொடர்ந்து விளையாடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் உதவினார் என்று பாகிஸ்தான்... Read more »
இலஞ்ச ஒழிப்பு நடவடிக்கை: இந்த ஆண்டு 67 அரசு அதிகாரிகள் கைது; காவல்துறையினர் முதலிடம் இலங்கையில் ஊழலுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக 67 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை... Read more »
கிரிந்தவில் பிடிபட்ட ஐஸ் போதைப்பொருளின் பின்னணி..! தங்காலை, கிரிந்த பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை, இந்தியாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒருவரும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் தரப்பினரும் நாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார்... Read more »
குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு..! யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வெளிநாடு சென்று மீண்டும் நாட்டுக்கு வரவிருந்த ஒருவரின் காணிக்கு உறுதிப்பத்திரம் தயாரித்துக் கொடுப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குச்சவெளி பிரதேச... Read more »
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது..! கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட... Read more »
மோட்டார் சைக்கிள் செலுத்துனரை மோதி தப்பிச் சென்ற வாகனம்..! வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில், 36 ஆவது மலைக் கோவில் அருகில் இன்று (14) அதிகாலை மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.... Read more »
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்..! 2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு, இலங்கை நீரிழிவு சம்மேளனம் நாளை (15) சமூக நலன்புரித் திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளது. இதன்படி, நாளை காலை 6.30 மணிக்கு நீரிழிவு... Read more »
வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று..! 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read more »
இலங்கையில் நீரிழிவு மற்றும் கண் பார்வை நிலவரம்: ஐவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தகவல். இலங்கையில் பெரியவர்களில் ஐந்தில் ஒருவருக்கு (தோராயமாக 23% முதல் 30% வரை) நீரிழிவு நோய் உள்ளது. இது உலகளாவிய சராசரியை (ஒன்பதில் ஒருவர்) விட மிகவும் அதிகமாகும்.... Read more »
கிணற்றில் குளிக்கச் சென்ற 18 வயது சிறுவன் சடலமாக மீட்பு! வல்வெட்டித்துறை: யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறைப் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற 18 வயதுடைய நிரேக்சன் என்ற சிறுவன் இன்று (வியாழக்கிழமை) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று நண்பகல்,... Read more »

