ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக 7,500 ரூபாயை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தக் கொடுப்பனவில் சீருடைக்கும் 2,500 ரூபாய் உள்ளடக்கப்பட்டிருக்கும். புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனையின்படி, இந்த கொடுப்பனவு அடுத்த வருடம் முதல் வழங்கப்படும். பௌத்த, இந்து,... Read more »

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள்: சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரிக்கை!

பல அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்களை பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், 18 வயதுக்குட்பட்ட... Read more »
Ad Widget

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை குழு தீர்மானத்தின் அடுத்த கட்ட நகர்வு!

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 19ஆம் திகதி ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் இது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. ஜெனிவாவில்... Read more »

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் டீசர் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மகிழ் திருமேனி. இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் திரிஷா, அர்ஜுன் என மங்காத்தா கம்போ மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது. இவர்கள்... Read more »

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்!

மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து பிரிவுகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.... Read more »

யாழ்ப்பாணத்தின் புதிய கட்ட வளர்ச்சி குறித்து ரணில் வழங்கியுள்ள உறுதி!

யாழ்ப்பாணம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் அதிகாரப்பகிர்வு மாத்திரம் போதுமானது அல்ல எனவும், பிரதேசத்தின் அபிவிருத்தியும் அதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற யாழ். தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில்... Read more »

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்..

இந்திய அரசாங்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் (15) யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான, காலை 9.45 மணிக்கு... Read more »

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க தூள் வர்த்தகர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கிலோ 460 கிராம் நிறையுடைய தங்க தூள் தொகையுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட தங்க தூள் தொகையின் மொத்த பெறுமதி 2 கோடியே 50... Read more »

யாழ் விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வேலணை பகுதியில் இருந்து அராலி... Read more »

திருகோணமலை மாவட்ட நீதிபதி பதவி இடைநிறுத்தம்

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி ஜனாப் ஃபயாஸ் ரசாக் (Fayas Rasak) அவர்களும், பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாக நீதிவான் ஜீவராணி கருப்பையா அவர்களும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.... Read more »