“கிவுல் ஓயா” அபாயத்தின் குறியீடா..? யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று(24.02.2026) இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்... Read more »
பிரார்த்தனை வெறும் ஆத்ம திருப்தி மட்டுமல்ல — அது மூளையையும் மாற்றியமைக்கிறது! பிரார்த்தனை என்பது வெறும் ஆன்மீக ஆறுதல் மட்டுமல்ல, அது மூளையின் கட்டமைப்பையே மாற்றியமைக்கக் கூடியது என்று நரம்பியல் (Neuroscience) ஆய்வுகள் தெரிவிக்கின்றன. MRI மற்றும் EEG ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட... Read more »
அவசரம் அவசரமாகத் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? வெளியான முக்கிய தகவல் உடலில் நீர் உறிஞ்சப்படுவது அக்வாபோரின்கள் (Aquaporins) எனப்படும் சிறப்பு புரதக் கால்வாய்கள் உட்பட பல வழிமுறைகளால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. “வேகமாகத் தண்ணீர் குடிப்பது அக்வாபோரின்களை நிலைகுலையச் செய்யும்” என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகும். நீங்கள்... Read more »
அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்ட் (USS Gerald R. Ford) சுமார் 13 பில்லியன் டொலர் செலவில் வடிவமைக்கப்பட்டது. ஈரானை தாக்குவதற்காக யுத்த வெறியில் மிதந்துக் கொண்டிருக்கும் அந்த இரும்பு நகரம், இன்று கழிப்பறையின் கழிவு நீரில் மூழ்கிக்... Read more »
கற்பனைக்கும் எட்டாத வேகம் – ஜப்பானின் 1.02 பெட்டாபிட் இணையப் புரட்சி! ஒரு விநாடியில் 12,000 HD படங்கள்! இன்றைய டிஜிட்டல் உலகில் இணையத்தின் வேகம் என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப... Read more »
இந்த வாரத்தில் சஹாரா மணற்புயல் பிரான்சை தாக்க உள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. சஹாரா பாலைவனத்தில் இருந்து புறப்பட்டு காற்றில் கலந்த இந்த மணற்புயல், இவ்வார வெள்ளிக்கிழமை பிரான்சின் வடக்குப்பகுதியை ஆக்கிரமிக்கும் எனவும், பின்னர் அங்கிருந்து மேற்கு வழியாக நாட்டைக் கடக்கும் எனவும்... Read more »
மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு பயணம் செய்த சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழு..! இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாருக்கு வருகை தந்தார்.... Read more »
மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்..! விமானப்படையினால் மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு ஒரு புதிய கணினி மையம் அமைத்துக்கொடுக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் அவர்களின் வழிகாட்டுதலின்... Read more »
தென் மாகாண புதிய ஆளுநர் பதவியேற்பு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பேராசிரியர் சுசிறிபால மனவாடுவை தென் மாகாண ஆளுநராக நியமனம் செய்துள்ளார். இதன்படி, 2026 பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க அரசியலமைப்புச் சட்டத்தின் 154 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின்... Read more »
லக்விஜய நிலக்கரி விநியோகத்தை ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்..! லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிபுணர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம்... Read more »

