கொழும்பில் உள்ள 34 அமைச்சர் குடியிருப்புகளில் 29 குடியிருப்புகளின் சாவிகள் அரச பொது நிர்வாக அமைச்சிடம் கையளிக்கப்படவில்லை என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், அந்த குடியிருப்புகளில் உள்ள பொருட்கள் தொடர்பில் குறித்த அமைச்சிடம் இதுவரையில் எவ்வித தகவலும் இல்லை என தெரியவந்துள்ளது. இதுவரையிலான... Read more »
தமிழர்களின் இருப்பை பாதுகாக்காமல் தமிழ்த்தேசியம் சாத்தியமடையாது. 9லிருந்து 6 ஆக எங்களது பிரதிநிதித்துவத்தை வீழ்ச்சியடையச் செய்ததுதான் தமிழ்த்தேசியவாதிகள் என சொல்லிக்கொண்டிருப்பவர்கள் செய்த சாதனை. மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கியதாகவே எனது அரசியல் பயணம் உள்ளது. இதுவே... Read more »
யாழ்ப்பாணத்தில் இருந்து புதியவர்களே நாடாளுமன்றம் செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சர்வஜன அதிகாரம் கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார். சர்வஜன அதிகாரம் கூட்டணியின் மக்கள் சந்திப்பு நேற்று(20) பிற்பகல் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.... Read more »
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ககாங்கிர் பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒரு வைத்தியர் உட்பட 6 கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த... Read more »
நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து 35 முதல் 40 நாட்களுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி உள்ளுராட்சிமன்றத்... Read more »
அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளம் காரணமாக அதிக ஆபத்தில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள... Read more »
தற்போது சில்லறை சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளை பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தநிலையில் சந்தையில் அதிக கேள்வி நிலவும் நாட்டு அரிசிக்கு அதிகளவில் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறான பின்னணியில், தமது சங்கத்தில் உள்ள... Read more »
இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிடும் மக்களுக்கு ஆதரவளிப்பேன் என்றும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த வாக்குகளில் 43% வாக்குகளை அநுர குமார திஸாநாயக்க பெற முடியாமல் போனாலும்... Read more »
களனி, கோனவல வீதி பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் சந்தேகத்துக்கிடமாக சொகுசு ஜீப் ஒன்று இன்று (20) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களனி பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஜீப்பின் கதவுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்தனர். களனி பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜே.பி... Read more »
புதிய ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்றவுடன் உடனடியாக நிறைவேற்றப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி பிரதிநிதிகள் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் மதுபானம் விற்பனை உரிமம் பெற்ற முன்னாள்... Read more »

