பொத்துவில் – அறுகம்பே பகுதியில் வீதித்தடைகள், சோதனைகள்!

பொத்துவில் – அறுகம்பே பகுதியில் வீதித்தடைகள், சோதனைகள்! ( பிந்திய நிலைவரத் தகவல்கள்) அம்பாறை மாவட்டம் பொத்துவில் அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் எனவும் அங்கு செல்வதை தவிர்க்குமாறும் அமெரிக்க பிரஜைகளுக்கு அந்நாட்டு தூதரகம் கடும் அறிவுறுத்தல் விடுத்துள்ள... Read more »

நடமாடும் சேவை ஊடாக இன்று முதல் குறைந்த விலையில் தேங்காய்!

நடமாடும் சேவை ஊடாக இன்று முதல் குறைந்த விலையில் தேங்காய்! தேங்காய் விலை பாரிய அதிகரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் தேங்காய்களை சலுகை விலையில் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை தென்னை பயிர்ச்செய்கை சபை ஆரம்பித்துள்ளது. இதன்படி இன்று... Read more »
Ad Widget

உதய கம்மன்பில போன்றோர் மீண்டும் எம்பியானால் பெரும் அழிவு ஏற்படும்: – பத்தரமுல்லை சீலரதன தேரர்

உதய கம்மன்பில போன்றோர் மீண்டும் எம்பியானால் பெரும் அழிவு ஏற்படும்: – பத்தரமுல்லை சீலரதன தேரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையுடன நாடகமாகிறார். அவரது இந்த நாடகம் வெற்றியடைகிறதா தோல்வியடைகிறதா? என்பதனை எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ள முடியும்... Read more »

முன்னாள் பெரு அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

பிரேசிலின் கட்டுமான நிறுவனமான ஓடெப்ரெக்ட்டிடம் இலஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பெருவியன் முன்னாள் பெரு அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு 20 ஆண்டுகளுடன் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கியது நீதிமன்றம். பிரேசில் கண்டம் முழுவதும் பரவிய லாவா ஜாடோ ஊழல் ஊழல் தொடர்பான பெருவின்... Read more »

ஒருபுறம் :மாகாணசபை தேவை:மறுபுறம் தேவையில்லை!

இனப்பிரச்சினைக்கு மாகாண சபை பொறிமுறையை தீர்வாக மாட்டாதென ஜேவிபி பிரச்சாரப்படுத்திவரும் நிலையில் மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு  மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். தற்போதைய  நிலைமாறு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை இலகுபடுத்துவதற்கு மாகாண சபைகளினால் வழங்கக் கூடிய... Read more »

ரணில் நரிதான்: பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்!

அனுர அரசில் முக்கிய பதவிகளை பெற்றுள்ள சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரை அரசியல் ரீதியாகப் பலிகடா ஆக்குவதற்காகவே போலி விசாரணை குழுவொன்றை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்திருக்கலாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 2019... Read more »

இன்றைய ராசிபலன் 23.10.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றமும், பண ஆதாயம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். குடும்பம் தொடர்பாக எந்த ஒரு முக்கிய வேலையை செய்வதற்கு முன் சகோதரர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. குழந்தைகளின் திருமணம் தொடர்பான நல்ல செய்திகள்... Read more »

தமிழ் மக்களை ஜதார்த்தமான பாதையை நோக்கி வழிகாட்டுவது ஈ.பி.டி.பி – டக்ளஸ்!

தமிழ் மக்களை ஜதார்த்தமான பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ்! தமிழ் மக்களுக்கு ஜதார்த்தமான ஒரு பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... Read more »

சங்கு சின்னமே மக்களுக்கு வேண்டும் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் – அடைக்கலாநாதன்

சங்குச் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டுமென்பதில் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்! முன்னாள் எம்பி அடைக்கலநாதன்! “ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சங்குச் சின்னத்திற்கே மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள் ஏனெனில் 5 கட்சிகள் ஓரணியில் திரண்டிருக்கும் ஒற்றுமையை மக்கள் காண்கிறார்களென ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்... Read more »

ஒரே தலைமை, ஒரே கொள்கை, ஊழலற்ற கட்சி -சோமநாதன் பிரசாத்!

15 வருடங்களாக ஒரே தலைமையின் கீழ், ஒரே கொள்கையுடன், ஊழலற்றுச் செயற்படுவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே-சோமநாதன் பிரசாத்! 15 வருடங்களாகத் தலைமை மாறாமல் கட்சி மாறாமல்,கொள்கை மாறாமல் சின்னம் மாறாமல் எந்தவித ஊழல்களுமின்றி மக்களுக்காகச் செயற்பட்டு வருவது அகில இலங்கைத் தமிழ்... Read more »