பணம் கொடுத்து மக்களை ஒன்றுதிரட்ட வேண்டிய தேவை எமக்குக் கிடையாது! -ரஞ்சன் ராமநாயக்க

ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் வெற்றிப்பயணத்தினை பொருத்துக்கொள்ள முடியாத சிலரினால் அவதூறு ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கட்சியின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின்... Read more »

400 க்கும் மேற்பட்ட போலி அழைப்புகள்!

விமான அச்சுறுத்தல் அழைப்புகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் பின்னணியில், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நாடு முழுவதும் அதன் பாதுகாப்பு முயற்சிகளை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், 400 க்கும் மேற்பட்ட போலி அழைப்புகளைப் பெற்றதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த... Read more »
Ad Widget

பாகிஸ்தான் புறப்படும் இலங்கை ‘ஏ’ அணி!

இலங்கை ‘ஏ’ அணி எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை ‘ஏ’ அணி இரண்டு நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது. இதற்காக, இலங்கை ‘ஏ’... Read more »

மின் கட்டணத் திருத்தம் தொடர்பாக மேலதிக தகவல்களை கோரும் PUCSL

மின் கட்டணத் திருத்தம் தொடர்பாக மேலதிக தகவல்களை கோரும் PUCSL – முன்மொழியப்பட்ட மீளாய்வுகள் குறித்து கலந்துரையாடல் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான மேலதிக தகவல்களைக் கோருமாறு இலங்கை மின்சார சபைக்கு (CEB) அறிவிக்க இன்று (28) நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள்... Read more »

தவறி விழுந்த செல்போனை எடுக்க முயன்று பாறை இடுக்கில் தலைகீழாக சிக்கிய பெண்

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நடைபயணம் சென்றவேளை கீழே விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது, இரு பாறைகளுக்கு நடுவே பல மணிநேரம் தலைகீழாக சிக்கிக்கொண்டார். மெட்டில்டா கேம்பெல் எனும் அப்பெண் இம்மாத தொடக்கத்தில் நியூ சௌத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து சென்ற போது,... Read more »

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இருந்த பாரிய மரம் வெட்டப்பட்டது

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த பாரிய மரம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் நேற்று மாலை வெட்டப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் பழமை வாய்ந்த குறித்த மரம் பிரதான வீதியில் முறிந்து விழும்... Read more »

தேர்தலுக்காக நாடு முழுவதும் 13,412 வாக்குச் சாவடிகள்

– கம்பஹா மற்றும் கொழும்பில் 1,212 மற்றும் 1,204 சாவடிகள் – தேர்தலில் 17,430,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், 2,034 நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக... Read more »

அம்பாறையில் இரண்டு ஆசனங்களை பெறலாம் அ.இ.ம.காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம. காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உழைத்தால், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை பெற முடியும் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திகாமடுல்ல மாவட்டத்தில்... Read more »

தேசிய மக்கள் சக்திக்குள் விருப்பு வாக்கு போட்டி இல்லை

தேசிய மக்கள் சக்திக்குள் விருப்பு வாக்கு போட்டி இல்லை- விருப்பமானோருக்கு வாக்களிக்க முடியும் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குள் விருப்பு வாக்கு போட்டி கிடையாது என்றும், தமக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்குகளை வழங்கி தெரிவு செய்ய முடியும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி... Read more »

மாகாண சபை தேர்தலை 2025 இல் நடத்த திட்டம்

மாகாண சபை தேர்தலை 2025 இல் நடத்த திட்டம் பலமான அரச கட்டமைப்பைக் கருதி முக்கிய செயற்பாடுகள் மாகாண சபைத் தேர்தலை 2025 இல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய... Read more »