13 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கேகாலை, அரநாயக்க, திப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. அரநாயக்க, திப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில்... Read more »

தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் முறியடிப்பு

தமிழகத்தில் நடந்த மற்றொரு போதைப்பொருள் கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் (Chennai) 270 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள ‘ஐஸ்’ எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைனை இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த போதைப்பொருள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக... Read more »
Ad Widget

ஆடைகள் இன்றி சரணடைந்த தாக்குதல் தளபதி

காசாவிலும், லெபனானிலும் பல சரணடைவுகள் இடம்பெற்றுவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சில இஸ்ரேலியச் சார்பு ஊடகங்களின் கூற்றின்படி, கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 600 ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலியப் படைகளிடம் சரணடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. ஹிஸ்புல்லாக்களின் களமுனைத் தளபதிகள், வீரர்கள் என்று... Read more »

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் உயிரிழந்த புலம்பெயர்ந்தோர்

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நேற்று ஒருவர் உயிரிழக்க, அடுத்தடுத்து வெவ்வேறு கடற்கரைகளில் மேலும் மூன்று புலம்பெயர்ந்தோரின் உயிரற்ற உடல்கள் ஒதுங்கின. பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற ஒருவர், நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, வெவ்வேறு... Read more »

முல்லைத்தீவில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட 76 வயது முதியவர்

முல்லைத்தீவு கற்சிலைமடுவில் 76 வயது முதியவர் மூர்த்தனமாக தாக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை வேளை தனது மாடுகளை பட்டிக்கு சாய்த்துக்கொண்டு போகும் வழியில் அதே இடத்தைச் சேர்ந்த தனிநபரால் தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட... Read more »

கந்தஷஷ்டி விரதம் நாளை ஆரம்பம்!

வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே தென்பழநி சேவகா என்று திருநீர் அணிவார்க்கு மேவ வாராதே வினை இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் நாளையதினம் (நவம்பர் 2 ) ஆரம்பமாகி, நவம்பர் 7 வியாழன் அன்று நிறைவடைகிறது. முருகனுக்காக பல... Read more »

பிரான்ஸ் சாரதிகளுக்கான எச்சரிக்கை!

பிரான்ஸில் இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் குளிர்காலத்துக்கு ஏற்ற டயர்களை பயன்படுத்துவது கட்டாயமானதாகும். அதிகளில் பனிப்பொழிவைச் சந்திக்கும் 34 மாவட்டங்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாளை நவம்பர் 1 ஆம் திகதி முதல் 2025 மார்ச்... Read more »

ஹட்டன் டிப்போ தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளது!

ஹட்டன் டிப்போ இம்முறை தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார். தீபத்திருநாளை கொண்டாடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஹட்டனை நோக்கி வருகை தந்திருந்தனர். இதனால் விசேட பஸ் சேவைகள் ஹட்டனிலிருந்து மலையக நகரங்களுக்கும், தலைநகரத்திற்கும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.... Read more »

கல்வி மான்கள், புத்தி மான்கள் இள மான்களுக்கே வாக்களிப்பார்கள்

இந்த மண் மாற்றத்திற்கு தயாராகி விட்டது. கல்வி மான்கள் , புத்தி மான்கள் ஆகியோரின் தெரிவு இந்த இளமான்களே என யாழ் தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை... Read more »

ராஜகிரியவில் தீ விபத்து

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வாகனங்களுக்கு சேவை வழங்கும் நிலையம் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயை அணைக்க கோட்டை மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்புப் பிரிவு... Read more »