ஸ்டார்லிங்க் சேவை இலங்கையில் தாமதம்: ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்காக காத்திருப்பு! எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டார்லிங்க், இலங்கையில் தனது இணையக் கருவிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து இறுதி ஒழுங்குமுறை ஒப்புதல்கள் நிலுவையில் உள்ளதே இந்த தாமதத்திற்குக்... Read more »
கம்புறுப்பிட்டியவில் கத்திக் குத்து: ஒருவர் பலி, பொலிஸ் விசாரணை! ஜூலை 12 ஆம் திகதி இரவு கம்புறுப்பிட்டிய, மாஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்படி, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறு... Read more »
மிரிஸ்ஸ கடற்கரையில் ஜேர்மன் சுற்றுலாப் பயணி கடலில் இருந்து மீட்பு! ஜூன் 12 அன்று மாலை மிரிஸ்ஸ கடற்கரையில் கடலில் மூழ்க இருந்த 29 வயதுடைய ஜேர்மன் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என கொட்டவில பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. கடலில்... Read more »
சமுர்த்தி திணைக்களத்தின் மூன்று தசாப்தத்தை முன்னிட்டு காத்தான்குடி கடற்கரையில் சிரமதானம்..! சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று தசாப்த கால நினைவுகள் மற்றும் மக்கள் பலத்துடனான வளமான ஒரு நாடு சமுர்த்தி தேசிய சிரமதான வேலைத்திட்டத்திற்கமைய காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவும் கிளீன் சிறிலங்கா... Read more »
மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் இலங்கை..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை அமெரிக்க வரி விதிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா... Read more »
கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விளக்கம் இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளார். பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று நடைபெற்ற இந்த விளக்கக் கூட்டத்தில், கல்விச்... Read more »
அமெரிக்காவின் அதிரடி வரிகள்: ஆகஸ்ட் 1 முதல் ஐரோப்பா, மெக்சிகோ பொருட்களுக்கு 30% வரி! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1, 2025 முதல் 30% கூடுதல் வரி விதிக்கப்படும்... Read more »
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவுக்கு மண் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்..! நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவுக்கு மண் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் அம்பனில் இன்று(12.07.2025) காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகர் திரு .கு பிரபாகமூர்த்தி தலைமையில் பிரதேச... Read more »
ராஜித சேனாரத்ன கைது நடவடிக்கையைத் தவிர்க்கிறார்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தகவல் 26.2 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்திய மணல் அகழ்வு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது நடவடிக்கையைத் தவிர்த்து வருவதாக இலஞ்ச ஊழல்... Read more »
உக்ரைனுக்கு நேட்டோ வழியாக ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புவதாக டிரம்ப் அறிவிப்பு! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேட்டோ வழியாக உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். புதிய ஒப்பந்தத்தின் கீழ் “நாங்கள் பேட்ரியாட் அமைப்புகளை நேட்டோவுக்கு அனுப்புவோம்,... Read more »

