நாடாளுமன்றத் தேர்தலில் 113 என்ற சாதாரண பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போனால் கூட்டணி ஆட்சியை அமைப்பது குறித்து தேசிய மக்கள் சக்தி பேச்சுகளை நடத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரதானக் கட்சிகளும், ஏனைய கட்சிகளும், சுயேச்சை குழுக்களும்... Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். இன்று பிறரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டாலும், முடிவை நீங்களே கவனமாக எடுக்கவும். இன்று பிறருக்கு கொடுத்த கடன் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதிநிலை வலுவாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு... Read more »
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் (2023) நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்துக்கு 50... Read more »
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதுருகிரிய கொரத்த பிரதேசத்தை சேர்ந்த முப்பத்தெட்டு வயதுடையவர்.சந்தேக நபர் நீதிமன்றில்... Read more »
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் வாழும் இந்து மக்களை பிளவுபடுத்துவதாக இந்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு விமர்சனமொன்றை முன்வைத்துள்ளார். கனடா ஒன்ராறியோவின் அமைந்துள்ள இந்துக்கோவில் ஒன்றின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு வன்முறை வெடித்தது. குறித்த தாக்குதலுக்கு கண்டனம்... Read more »
பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையனாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரஜினி குறித்து... Read more »
சர்வதேச நாடுகளில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. Henley Passport Index குறியீட்டின்படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஊடாக சிங்கப்பூர் குடிமக்களுக்கு 195 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்க முடியும். பிரான்ஸ், ஜெர்மனி,... Read more »
முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 04 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பெண் ஒருவருக்கு வேலை வழங்குவதற்காக 50,000 ரூபா லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் குற்றவாளியாக காணப்பட்டார். குறித்த தண்டனையிலிருந்து... Read more »
அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை... Read more »
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையின் தலைமை சிறைக் காவலர் மற்றும் களஞ்சியசாலையில் கடமையாற்றிய காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுள் தண்டனை கைதி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் இருவரும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர்... Read more »

