2000 இணைய மிரட்டல் சம்பவங்கள் பதிவு

இலங்கையில் இவ் வருடத்தில் மாத்திரம் 2000 இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது. இணையக் குற்றச் செயல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அண்மைக் காலமாக 9500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த குழுவின் பொறியியலாளர் சாருகா தமுனுபொல... Read more »

கல்லறைகளுக்கு நடுவில் ஹிஸ்புல்லாவின் சுரங்கப்பாதை

இஸ்ரேல் இராணுவம் கடந்த மாதம் முதல் லெபனாலில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக தரைவழி தாக்குதலை தொடங்கியது. அதன்படி ஹிஸ்புல்லாவின் பல சுரங்கப் பாதைகளை கண்டறிந்து இஸரேல் இராணுவம் அழித்து வருகிறது. இவ்வாறிருக்க கல்லறை தோட்டத்துக்குள் பிரம்மாண்ட சுரங்கப்பாதை அமைத்துள்ளது ஹிஸ்புல்லா அமைப்பு.... Read more »
Ad Widget

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு: விசாரணை திகதி அறிவிப்பு

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையை 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (11)... Read more »

இணையவழியில் வாக்காளர் அட்டை பெற்றுக் கொள்ளலாம்!

பாராளுமன்றத் தேர்தலுக்காக வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டைகளை இணையவழி ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, குறித்த வாக்காளர் அட்டைகளை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் அடையாளத்தை... Read more »

இரண்டு நாட்கள் மூடப்படும் மதுபானசாலைகள்!

பொதுத்தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் காரணமாகவும், 15 ஆம் திகதி பௌர்னமி தினத்தை முன்னிட்டும் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த தினங்களில் அனுமதிச்சட்டத்தை... Read more »

கனடாவில் இந்துக்கோயில் மீது தாக்குதல்!

கடந்த வாரம் கனடா – டொராண்டோ(Canada – Toronto) பகுதியில் உள்ள இந்து கோவிலில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, காலிஸ்தான் அமைப்பின் முதன்மை அமைப்பாளரான இந்தர்ஜீத் கோசல் கைது செய்யப்பட்டுள்ளார். பிராம்ப்டன் பகுதியின் குடியிருக்கும் 35 வயதான கோசல், கைது செய்யப்பட்ட பின்னர்... Read more »

அரிசி விற்பனை 50வீதம் வரை குறைந்துள்ளது!

சந்தையில் குறிப்பிட்ட சில வகை அரிசிகளின் தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக அரிசி விற்பனை சுமார் 50% வரை குறைந்துள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த சில வாரங்களாக சந்தையில் அரிசியின் விலை கட்டுப்பாட்டு விலையை தாண்டி அதிகரித்ததுடன்,... Read more »

வாக்குரிமையை பயன்படுத்துமாறு மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தல்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகியிருப்பதையோ அல்லது செல்லாத வாக்களிப்பதையோ தவிர்த்து, உரிய முறையில் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வாக்காளர்களை வலியுறுத்தியுள்ளார். (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், வாக்கு எமது... Read more »

“அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் உருவாக்கப்படும்”

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில்... Read more »

இஸ்ரேல் ஹமாஸ் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிய கட்டார்

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் இனிமேல் இடைத்தரராக செயல்படுவதை நிறுத்துவதாக கட்டார் அறிவித்துள்ளது. இரண்டு தரப்பிற்கும் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட அமைதி பேச்சுவார்த்தைகளை கட்டார் மேற்கொண்டு வந்தது. அதை நிறுத்துவதாக இப்போது அறிவித்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ்... Read more »