சுவிட்ஸர்லாந்தில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி

தெற்கு சுவிட்ஸர்லாந்தின் சியோனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பியோடியுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்ப விசாரணைகளில் துப்பாக்கித்தாரி... Read more »

வரி சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

பெறுமதி சேர் வரி (VAT) சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் 57 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் கிடைத்தன. எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த சட்டமூலத்திற்கு... Read more »
Ad Widget

சர்வதேச மலைகள் தினம்

சர்வதேச மலைகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் 11 அன்று கொண்டாடப்படுகிறது, மலைகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மலைகள் நம் வாழ்வில் வகிக்கும் முக்கியப் பங்கையும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.... Read more »

திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ள கிளிநொச்சி பாடசாலையின் பெயர் – சுகாஷ் சீற்றம்!

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவரது... Read more »

50,000 கடற்றொழிலாளர்களும் தமிழர் தேசமும் சிதைய அனுமதிக்கப் போகின்றோமா?

Read more »

சர்வதேச மனித உரிமைகள் தினம் எமக்கு மனித உரிமைகள் மீறல் தினம்

Read more »

தமிழ்பகுதி கடலை விற்க அலி சப்ரி திட்டம்- கொந்தளிக்கும் மீனவர்கள்

 Read more »

2023 நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரராக டிராவிஸ் ஹெட்

2023 நவம்பர் மாதத்துக்கான சிறந்த ஐசிசி ஆடவர் வீரருக்கான விருதினை அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியின் போது, சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியமைக்காகவே அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. சக வீரரான கிளென் மேக்ஸ்வெல்... Read more »

இந்தியா பாதுகாக்கப்பட்டால் இலங்கையும் பாதுகாக்கப்படும்

இந்தியாவை பாதுகாத்தால் இலங்கையின் பாதுகாப்பு பாதுகாக்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். அந்த வகையில், “இந்தியா பாதுகாக்கப்படும்போது இலங்கையும், இலங்கை பாதுகாக்கப்படும்போது இந்தியாவும் பாதுகாக்கப்படும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர்... Read more »

பெரமுனவின் உயர் பதவிகளில் மாற்றம் இல்லை

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டில் கட்சியின் முக்கிய நிர்வாக பதவிகளில் மாற்றம் எதுவும் ஏற்படாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கட்சியின் நிர்வாகப் பணிகள்... Read more »