வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் ஆடிப்பூர உற்சவம்..!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் ஆடிப்பூர உற்சவம்..! 28.07.2025 Read more »

மாத்தளை சுதுகங்கை அருள்மிகு ஶ்ரீ ஏழுமுகக்காளியம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர மகோற்சவ தேர் பவனி..!

மாத்தளை சுதுகங்கை அருள்மிகு ஶ்ரீ ஏழுமுகக்காளியம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர மகோற்சவ தேர் பவனி..! 28.07.2025   Read more »
Ad Widget

கொழும்பு 13 கதிரேசன் வீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் ஆடிபூர பால்குட பவனி..!

கொழும்பு 13 கதிரேசன் வீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் ஆடிபூர பால்குட பவனி..! 28.07. 2025 Read more »

நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய ஆடிப்பூர உற்சவம்..!

நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய ஆடிப்பூர உற்சவம்..! 28.07.2025 Read more »

இனியபாரதியின் மற்றொரு சகா கைது : முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தொப்பிமனாப் கைது!

இனியபாரதியின் மற்றொரு சகா கைது : முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தொப்பிமனாப் கைது! அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சி தொடர்பான தொடர் கைதுகள் மற்றும் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த வரிசையில், இனியபாரதியின் சகாவான ‘தொப்பிமனாப்’ என்றழைக்கப்படும் முன்னாள்... Read more »

வவுணதீவில் இரா.சம்பந்தன் ஐயாவுக்கு ஓராண்டு நினைவு அஞ்சலி: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் பங்கேற்பு!

வவுணதீவில் இரா.சம்பந்தன் ஐயாவுக்கு ஓராண்டு நினைவு அஞ்சலி: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் பங்கேற்பு! இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசிய அரசியலின் முதுபெரும் தலைவருமான அமரர் இரா.சம்பந்தன் ஐயா அவர்களின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி நிகழ்வு, நேற்று... Read more »

இலங்கை ஜனாதிபதி AKD மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக மாலைதீவு பயணம்

இலங்கை ஜனாதிபதி AKD மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக மாலைதீவு பயணம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணமாக மாலைதீவுக்கு சென்றுள்ளார். மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தின்படி,... Read more »

பொரளை மயான சுற்றுவட்டத்தில் விபத்து; ஒருவர் பலி, ஐவருக்கும் மேற்பட்டோர் காயம்

பொரளை மயான சுற்றுவட்டத்தில் விபத்து; ஒருவர் பலி, ஐவருக்கும் மேற்பட்டோர் காயம் பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சீரற்ற பிரேக் (brake) கொண்ட கிரேய்ன் ரக லொறி... Read more »

யாழ்ப்பாணத்தின் மோசமான கழிவு முகாமைத்துவம் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அச்சுறுத்தல்: பேராசிரியர் கஜபதி எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தின் மோசமான கழிவு முகாமைத்துவம் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அச்சுறுத்தல்: பேராசிரியர் கஜபதி எச்சரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு (biodiversity) மோசமான கழிவு முகாமைத்துவம் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் கனகபதிப்பிள்ளை கஜபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.... Read more »

ASPI, வரலாற்றில் முதல்முறையாக 19,500 புள்ளிகளைத் தாண்டியது

ASPI, வரலாற்றில் முதல்முறையாக 19,500 புள்ளிகளைத் தாண்டியது கொழும்புப் பங்குச் சந்தையின் (CSE) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (ஜூலை 28) முதல்முறையாக 19,500 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. ASPI, 50.15 புள்ளிகள் உயர்ந்து, 19,517.86 புள்ளிகளில் வர்த்தகம்... Read more »