பரந்தனில் இ.போ.சவை வழிமறித்து தனியார்துறையினர் அட்டகாசம்!

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு இன்று அரச உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை, பரந்தன் சந்தி பகுதியில் வைத்து தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இடை மறித்ததால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களை ஏற்றி வந்த அரச பேருந்தை ஏ 35 வீதியின் பரந்தன்... Read more »

பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவரின் தங்க நகைகள் மாயம்!

களுத்துறை வடக்கில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய பெண்ணான லின்டா பிரவ்மன் என்ற பெண் கொள்வனவு செய்த சுமார் 18 ஆயிரத்து 500 ஸ்டேர்லிங் பவுண் பெறுமதியான தங்க வலையல், காதணி உட்பட ஆபரண தொகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குறித்த பெண் பொலிசில்... Read more »
Ad Widget Ad Widget

உள்ளூராட்சி தேர்தல் குறித்து வௌியான விசேட அறிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விசேட அறிவிப்பை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய வர்த்தமானி, அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை என... Read more »

ஜனக்க ரத்னாயக்கவை பதவி நீக்க தீர்மானம்

பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக்க ரத்னநாயக்கவை நீக்குவதற்கு அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளனர். மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக குற்றப்பத்திரம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த குற்றப்பத்திரம்... Read more »

யாழில் இடம்பெற்ற பயங்கர விபத்து! ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று (29-01-2023) மாலை சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிபொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Read more »

இலங்கை சுதந்திர தினத்தன்று விடுதலையாகவுள்ள 3 அரசியல் கைதிகள்!

மூன்று தமிழ் அரசியல் கைதிகள் பெப்ரவரி 4ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் கொலைக் குற்றவாளியின் விடுதலை கைவிடப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனவரி 1, 2008 அன்று கொழும்பில் உள்ள இந்து கோவிலுக்குள் மகேஸ்வரன் சுட்டுக்... Read more »

காணி தகராறில் இருவர் உயிரிழப்பு! 4 பேர் வைத்தியசாலையில் !

திருகோணமலையின் பிரதேசமொன்றில் காணிப்பிரச்சனை காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் இன்று (29-01-2023) பிற்பகல் திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. புல்மோட்டை பம்ஹவுஸ் விவசாயக் காணிக்குள் எல்லைப் பிரச்சினை காரணமாக இரு குழுக்களுக்கிடையில்... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை !

நாளை (30) முதல் நாடு முழுவதும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை மறுதினம் (31) மற்றும் பெப்ரவரி முதலாம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம்... Read more »

நாடாளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் காணொளி எடுத்த யாழ்.இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

இலங்கை நாடாளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (29-01-2023) மாலை நாடாளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரும் மற்றையவர் முஸ்லிம் இளைஞரும் ஆவார். மேலதிக விசாரணைகளுக்காக... Read more »

உதயநிதி ஸ்டாலின் கான்வாயின் குறுக்கே திடீரென புகுந்த சரக்கு ஆட்டோ..

சேலம் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) மாலை எடப்பாடி வழியாக திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, சர்வீஸ் சாலையில் முன்பக்கம் பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள் சென்றுகொண்டிந்தது. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தை பின் தொடர்ந்து மற்ற... Read more »