அறிவை அடகு வைத்துவிட்டு வினவுகிறார் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க – சச்சிதானந்தம் சாட்டையடி

இலங்கைத் தீவு முழுவதிலும் பல்லாயிரம் சைவக் கோயில்களே இருந்தன. இலங்கை சிவபூமி. புத்தர் வரும் போது சைவக் கோயில்கள் இருந்தன. சைவக் கோயில்கள் படிப்படியாக பௌத்தர்கள் விகாரைகளை கட்டத் தொடங்கினீர்கள். அப்பொழுது இருந்த கோயில்களே இன்றுவரை தொடர்கின்றன. புதிதாக யாரும் தென்னிலங்கையில் சைவக்கோயில்களை கட்டவில்லை... Read more »

வடக்கு கிழக்கில் சட்டவிரோத விகாரைகளை அமைக்கலாம் என எந்த சட்டத்தில் உள்ளது? – சபா குகதாஸ்

தொல்லியல் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்களது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் ஒரு ஊடக அறிக்கை ஒன்றை இன்றையதினம் (03) வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கக் கூடாது என... Read more »
Ad Widget Ad Widget

எனக்கான பொறுப்புகள் அதிகரித்து விட்டன – கனடாவில் மனோகணேசன் எம்.பி

கனடாவிற்கு நான் இந்தத் தடவை கனடிய தமிழர் பேரவையினால் நடத்தப்பெற்ற ‘தெருவிழா’ விற்காகவே அழைக்கப்பட்டேன். ஆனால் நான் இங்கு தங்கியிருந்த ஒரு வார காலத்தில் கனடாவில் உள்ள பல தரப்பினரிமிருந்தும் அமைப்புக்களிடமிருந்தும் நான் செவிமடுத்த கருத்துக்களை தாயகத்திற்கு காவிச் செல்கின்றேன். இலங்கையிலும் எனக்கான பொறுப்புகளும்... Read more »

வடக்கு மாகாணத்தில் 350 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாணத்தில் 350 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம் mEDIA Read more »

வடக்கு கிழக்கிலே பூரண ஹர்த்தால் ஆதரவு கூறும் மட்டு இந்து இளைஞர் பேரவை

எதிர்வரும் 25.04.2023 அன்று வடக்கு கிழக்கிலே பூரண ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. இதன் தன்மையை உணர்ந்து அனைத்து இந்து மக்களும் இதற்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இந்த வேண்டுகோளை முன் வைக்கின்றது.... Read more »

இலங்கை விடுதியொன்றில் வைத்து 28 சீன பிரஜைகள் கைது!

30 மில்லியன் பணத்தை மோசடி செய்து இலங்கைக்கு தப்பிச் வந்த 28 சீன பிரஜைகள் சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் 5 சீன பெண்களும் உள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள் மற்றும் பெறுமதியான கைத்தொலைபேசிகளும்... Read more »

வெடுக்குநாறி மலையில் சிவலிங்கம் பி்ரதிஸ்டை செய்வதில் சிக்கல்!

வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவலிங்கம் பி்ரதிஸ்டை செய்யப்படவுள்ள நிலையில் தொல்பொருள் திணைக்களத்தால் ஆட்சேபம் தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுக்ககோரி பொலிஸாருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் சிரமதானத்தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் விசாரணைக்காகவும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இன்று (01) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து... Read more »

மாணவர்களுடன் கவிழ்ந்த கெப் வாகனம் குறித்து வௌியான தகவல்!

பதுளை தர்மதூத கல்லூரிக்கும் ஊவா கல்லூரிக்கும் இடையிலான பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியின் போது கெப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். பதுளை தர்மதூத உயர்தரப் பாடசாலையின்... Read more »

மலையகம் 200 என்பது வெறும் ஒரு நிகழ்வு அல்ல

“மலையகம் 200 என்பது வெறும் ஒரு நிகழ்வு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்..” என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மலையகம் 200 தொடர்பாக தெரிவித்தார். மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு... Read more »

யாழ் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி

யாழ் கல்விக் கண்காட்சி 2023 எனும் பெயரிலான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்த கல்விக் கண்காட்சி நாளை 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின்... Read more »