வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள்... Read more »

யாழ். திருநெல்வேலியில் வீதிக்கு குறுக்கே விழுந்த மலை வேம்பு

யாழ். திருநெல்வேலி சந்தியிலிருந்து கோண்டாவில் செல்லும் பாதையில் வீதியோரத்தில் நின்ற மலை வேம்பு மரம் ஒன்று வேரேடு சரிந்து வீழ்ந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் (Jaffna) தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக நேற்றைய தினம் (26.11.2024) வேரோடு சரிந்துள்ளது மக்கள் அசௌகரிகம் இதனால் குறித்த பாதையூடாக பயணத்தை... Read more »
Ad Widget

வெள்ளநீரில் சிக்கி உழவு இயந்திரம் விபத்து: ஐவர் மீட்பு – எட்டுப் பேர் மாயம்

அம்பாறையில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள எட்டுப் பேரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ஆறு மாணவர்கள் உள்ளிட்ட எட்டுப் பேர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அம்பாறை மாவாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து 11 மாணவர்கள்... Read more »

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை: 71 உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள்

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதில் வெற்றியீட்டிய சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த தரவுகளின் அடிப்படையில் 81 சட்டமன்ற உறுப்பினர்களில் 71... Read more »

வான்பாயும் வவுனியா குளங்கள்

முழுக்கொள்ளளவை எட்டிய 100ற்கும் மேற்ப்பட்ட குளங்கள்!! வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக 120ற்கும் மேற்ப்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளதுடன் அநேகமான குளங்கள் 90சதவீதம் நீர் நிறைந்துகாணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள... Read more »

வெள்ளைக்காடாய் காட்சியளிக்கும் காரைதீவு ; மக்களின் இயல்புநிலை பாதிப்பு

அம்பாறை மாவட்ட கரையோர த்தில் உள்ள காரைதீவுப்பிரதேசம் வெள்ளக்காடாய்க் காட்சியளிக்கின்றது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வானம் இருண்டு மழை தொடர்ச்சியாக பெய்து கொண்டிருக்கிறது.  எங்கு பார்த்தாலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. வீதிகள் மற்றும் தாழ்நில பிரதேசம் எல்லாம் வெள்ளம் ஆக்கிரமித்து இருக்கின்றது .... Read more »

முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்!

முதலீட்டாளர்களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம் இயன்றளவு சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருப்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 26.11.2024... Read more »

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று 26.11.2024 வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடர்... Read more »

இரணைமடுகுளத்தின் 06 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நீர்வரத்து அதிகமானால் மேலும் கதவுகள் திறக்கப்படலாம். எனவே, இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. தகவல்: மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கிளிநொச்சி. Read more »

வெளிநாட்டு அனுப்புவதாக ரஷ்யா இராணுவத்தில் யாழ் இளைஞர்கள்.

ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 இளைஞர்களை ரஷ்யா இராணுவத்தின் கொத்தடிமைகளாக இணைத்தமை அம்பலத்துக்கு வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை வெளிநாடு அனுப்புவதாக முகவர்கள் பணத்தை பெற்றுள்ளனர். அதன்... Read more »