ஈரான் தாக்குதலில் காயமடைந்த இலங்கையர்கள் குறித்து உத்தியோகபூர்வ தகவல் வெளியீடு

ஈரான் தாக்குதலில் காயமடைந்த இலங்கையர்கள் குறித்து உத்தியோகபூர்வ தகவல் வெளியீடு குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஈரான் தாக்குதலில் காயமடைந்த 63 பேரில் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக குவைத்திற்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் குறித்த மூவரும் விமான நிலையத்தில்... Read more »

நாம் பேரழிவை நோக்கிச் செல்கிறோம் -!

நாம் பேரழிவை நோக்கிச் செல்கிறோம் -! உலக நாடுகளுக்குக் கூகுள் முன்னாள் தலைவரின் பகீர் எச்சரிக்கை!! கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர், மனிதகுலம் தனக்கே தெரியாமல் ஒரு பேராபத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார்.   உலகம் மிக அதிவேகமாக ‘செயற்கை... Read more »
Ad Widget

எலான் மஸ்க்கின் சாம்ராஜ்யம்!!

எலான் மஸ்க்கின் சாம்ராஜ்யம்!! தினமும் ஒரு மில்லியன் டொலர் செலவழித்தாலும் 2465 வருடங்களுக்கு தீராத சொத்து! – எலான் மஸ்க்கின் மிரட்ட வைக்கும் 900 பில்லியன் டொலர் சாம்ராஜ்யம்! “ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டொலர் என்ற ஒப்பீடு, பில்லியனர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு... Read more »

“துளிரும் அரும்புகள்” உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டி

முல்லை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்திய “துளிரும் அரும்புகள்” உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டி (Photos) Read more »

ஐ.நா. பாதுகாப்பு அவைத் தேர்தலில் ஜெர்மனிக்கு அதிர்ச்சித் தோல்வி

ஐ.நா. பாதுகாப்பு அவைத் தேர்தலில் ஜெர்மனிக்கு அதிர்ச்சித் தோல்வி: முதல்முறையாக நேர்ந்த ‘கசப்பான’ பின்னடைவு! ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் இடம்பெறுவதற்கான தேர்தலில், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி வரலாற்றில் முதல்முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளது. 2027 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளுக்கான தற்காலிக... Read more »

மார்ட்டிக் நகரில் பயங்கரம்: 58 முறை கத்தியால் குத்தப்பட்டு 25 வயது இளம்பெண் படுகொலை – துணைவர் கைது!

மார்ட்டிக் நகரில் பயங்கரம்: 58 முறை கத்தியால் குத்தப்பட்டு 25 வயது இளம்பெண் படுகொலை – துணைவர் கைது! பிரான்சின் தென்பகுதியிலுள்ள மார்ட்டிக் நகரில் இருபத்தைந்து வயதான இளம்பெண் ஒருவர் ஐம்பத்தெட்டு முறை கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்... Read more »

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள்: தாமதித்தால் 10% அபராதம்!

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள்: தாமதித்தால் 10% அபராதம்! 2025 ம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. பாரிஸ், வால்-து வாஸ் உள்ளிட்ட நாற்பத்தாறு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் வருமான வரிக்... Read more »

இடியுடன் கூடிய கனமழை: பிரான்சின் 39 மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை!

இடியுடன் கூடிய கனமழை: பிரான்சின் 39 மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை! கடும் வெப்ப அலையைத் தொடர்ந்து, பிரான்சின் பல பகுதிகளில் இன்று (ஜூன் 4, வியாழக்கிழமை) வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து உருவாகியுள்ள புதிய வானிலை மாற்றத்தால்... Read more »

பிரான்ஸில் வதிவிட அனுமதியற்ற வெளிநாட்டவர்களுக்கு குடியிருப்பு அனுமதி

பிரான்ஸில் வதிவிட அனுமதியற்ற வெளிநாட்டவர்களுக்கு குடியிருப்பு அனுமதி வழங்குவதை (விசா ) விரைவுபடுத்தும் நடவடிக்கையில் பிரான்ஸ் அரசு! பிரான்சில் அவசரக் குடியிருப்புகளில் (Hébergement d’urgence) நிலவும் கடுமையான இடப்பற்றாக்குறையைச் சமாளிக்க°, அங்கு தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் ஆவணச் சிக்கல்களைத் தீர்த்து அவர்களை நிரந்தரக் குடியிருப்புகளுக்கு மாற்றுவதற்கான... Read more »

மெதிரிகிரியவில் கொடூரம்: காதலை மறுத்த வங்கி ஊழியரான இளம் யுவதி வெ*ட்டிப் படுகொ*லை! 

மெதிரிகிரியவில் கொடூரம்: காதலை மறுத்த வங்கி ஊழியரான இளம் யுவதி வெ*ட்டிப் படுகொ*லை! பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனியார் வங்கியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்த செல்வராஜா திவ்யா (22 வயது)... Read more »