இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டாலர் 339.73 ரூபா ஜப்பானிய யென் 2.16 ரூபா பிரித்தானிய பவுன்ஸ் 459.78 ரூபா யூரோ 397.89... Read more »
இலங்கையில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 48,810 ரூபாய் ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 44,750 ரூபாய் ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை 36,613.60 ரூபாய் ஆகவும் உள்ளது.... Read more »
மேஷம் பிள்ளை நன்கு படிப்பர். உணவு விசயத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். காய்கறி வியாபாரிகள் பயனடைவர். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். அமைதியை காத்தால் தப்பிக்க முடியும். ரிஷபம் குடும்பத் தலைவிகளிடம் பணம் புழங்கும்.... Read more »
தைவான் எல்லையில் 100 சீனக் கப்பல்கள் குவிப்பா? அமெரிக்கா உதவ முடியாத நிலையில் உள்ளதா? தைவான் எல்லையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் சீனா 100-க்கும் மேற்பட்ட கப்பல்களை நிலைநிறுத்தி உள்ளதாக தைவான் பாதுகாப்புத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது! மஞ்சள் கடல் முதல் தென் சீனக் கடல்... Read more »
பிரித்தானியக் கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழப்பு! இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள டெவோன் (Devon) மாகாணத்தின் சௌர்டன் (Sourton) கிராமத்திற்கு அருகே, 2026 பெப்ரவரி-ஜூன் மாதப் பயிற்சி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஜூன் 3ஆம் திகதி அதிகாலை வேளையில் பிரித்தானியக் கடற்படைக்குச்... Read more »
சுரேஷ் சாலேக்கு தீவிர மனநல பாதிப்பு இல்லை: மேல்முறையீட்டு நீதிமன்றின் அனுதாபத்தைப் பெறவே மனுத் தாக்கல் – நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் அதிரடித் தகவல்! உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவற்துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்... Read more »
அமெரிக்கா – ஈரான் மோதலில் சிக்குகிறதா குவைத்? நீண்ட கால அமைதிக்கு பிறகு, மத்திய கிழக்கு நாடுகள் மீண்டும் ஒரு தீவிரமான போர் பதற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த முறை நடக்கும் மோதலின் நேரடி மற்றும் கடுமையான பாதிப்பு குவைத் நாட்டிற்கு தான் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில்... Read more »
பலாப்பழம் மூக்கை தாக்கியதில் குடும்பஸ்தர் மரணம் கேகாலை பகுதியில் நடந்த துயரமான சம்பவம் இது, பலத்த காற்றின் காரணமாக மரத்தில் இருந்து விழுந்த பலாப்பழம் ஒருவரின் மூக்கை தாக்கியது. சம்பவத்தை தொடர்ந்துபடுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்து போனார். ... Read more »
மரம் சரிந்து விழுந்த விபத்து… மூவர் உயிர் பறிப்பு! ஜூன் 04 ஆம் திகதி காலை நாவலப்பிட்டி – மாபாகந்த பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில், 15 வயது பள்ளி மாணவன் ஒருவரும், இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்றின் மீது திடீரென... Read more »
திருமணமான ஆணுடன் பழகிய யுவதிக்கு நடந்தது என்ன? கண்டி மாவட்டத்தின் மெடதும்பறை பிரதேசத்தில் உள்ள ரங்கல பகுதியில், 22 வயதுடைய இளம்பெண் ஒருவரின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயது நபர் ஒருவர் கடந்த 03 ஆம் திகதி பொலிஸாரால் கைது... Read more »

