‘தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வழி உண்டு’ ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டுமானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித்... Read more »
பசிலின் சொத்துகள் பற்றி விமலிடம் வாக்குமூலம் பெற்ற சிஐடி முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு, அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்... Read more »
பிரித்தானியாவில் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர்களின் பாதச்சுவடுகள் கண்டுபிடிப்பு பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயரில்(Oxfordshire) டைனோசர்கள் புதைப்படிமங்கள் அடங்கிய மிகப்பெரிய பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டைனோசர் புதைப்படிமங்கள் பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள குவாரியில் நடந்த அற்புதமான கண்டுபிடிப்பில் டைனோசர்கள் புதைப்படிமங்கள் வெளிப்படுத்தியுள்ளது. டைனோசர்களின் வாழ்க்கை குறித்து முன்னெப்போதும்... Read more »
மஞ்சள் எரிவாயு விலை தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்..! இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள்... Read more »
63 பொருட்களுக்கான விசேட வரி நீடிப்பு… அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட 63 வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி விசேட வர்த்தக பொருள் வரியை எவ்வித திருத்தங்களுமின்றி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார... Read more »
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்தும் மாணவிக்கு நீதி கோரியும் பாஜக மகளிரணி சார்பில் இன்று(3) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மதுரை முதல் சென்னை... Read more »
சிகிரியாவில் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் சீகிரிய பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (03) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அனுமதிச்சீட்டு வரிசையில் நீண்ட நேரம் நிற்பது,... Read more »
நாட்டை வந்தடைந்துள்ள அதி சொகுசு கப்பல் ஒஷனியாரிவேரா 1,185 பயணிகள், 750 பணிக்குழாமினருடன் நாட்டை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்… இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பலே மாலி இராஜ்ஜியத்தில் இருந்து இன்று(02)... Read more »
மேஷம் பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும். ரிஷபம் புதிய திருப்பங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் ஏற்படும். நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். அதிகாரப்... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றி தரும். எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும், அதை சுலபமாக முடித்து தருவீர்கள். உழைப்பு மட்டும்தான் இன்று உங்களுடைய மூலதனமாக இருக்கும். வியர்வை சிந்தி உழைக்கும் அத்தனை மக்களுக்கும் இன்று நல்லது நடக்கும். முயற்சிகள் வீண் போகாது.... Read more »

