ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் கடமைகளை பொறுப்பேற்பு!

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் கடமைகளை பொறுப்பேற்பு! ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள... Read more »

நூல் அறிமுக விழா

நூல் அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 05/01/2025 அன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம், டேவிட் தெருவில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரி மண்டபத்தில் மாயனின் “நூறு மின்னல்கள்” நூல் அறிமுக விழா நடைபெற்றது. Read more »
Ad Widget

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு

வவுனியா மரக்காரம்பளையில் மரக்கடத்தல் ஒன்றினை முறியடியத்துளள்தாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் மரக்காரம்பளை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மரங்களை ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனத்தை  நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திவுல்வெவ தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் சோதனை செய்த போது சுமார் இரண்டு... Read more »

தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றத்திற்கு இலங்கை இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்-பிரதமர்!

ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியில் விஞ்ஞானம் முக்கியமான பகுதியாக மாறுகிறது. இலங்கையில் விஞ்ஞான ரீதியிலான கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை முன்னேற்றுவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார் விஞ்ஞான முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கம் ஏற்பாடு... Read more »

அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் வேகமாக பரவி கொண்டிருக்கும் காட்டுத் தீ!

அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் வேகமாக பரவி கொண்டிருக்கும் காட்டுத் தீ! * இதுவரை சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகி உள்ளது. * அணைக்க முடியாதபடி தீ இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது. * இதுவரை சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். * புகை மூச்சு... Read more »

யாழில் துயரத்தை ஏற்படுத்திய விபத்து-பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழப்பு..!

வடமராட்சி வல்லை விபத்தில் பிரபல தாவில் வித்துவான் விஜயகுமாரின் மகன் பலி ! வல்லைப் பகுதியில் நேற்று இரவு 7-30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் யா / நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும்... Read more »

மக்கா, ஜித்தா நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.!!

சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் ஜித்தா நகரங்களுக்கு வௌ்ள அபாயம் தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்காவுக்கான புனித யாத்திரை மேற்கொண்ட பலர் வௌ்ளத்தில் சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையை சவூதி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.... Read more »

கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்ட மூவர் கைது !

கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை வத்தேகம பொலிஸார் நேற்று (08) கைது செய்துள்ளனர். வத்தேகம, அட்டலஹகொட பகுதியில் கடந்த 4 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் ஒருவரைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் இந்த சந்தேக நபர்கள் கைது... Read more »

கழிவுகள் கொட்டப்பட்டு அசுத்தமாக காணப்படும் தென் எருவில் பற்று பிரதான வீதி; பொதுமக்கள் விசனம்!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதியை அண்டிய பல வீதிகளில் பொறுப்பற்ற விதத்தில் சிலர் கழிவுகளை வீசி வருவதாக பொதுமக்களும்,சுகாதார ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் இரு... Read more »

அரசு ஊழியர் சம்பளம் பற்றிய நல்ல செய்தி!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் கணிசமான அளவில் அதிகரிக்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரச... Read more »