இலங்கையில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை..! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

இலங்கையில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை..! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.   வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (16.09.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »

சம்பத் மனம்பேரி சரணடைய தயார்: நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு

சம்பத் மனம்பேரி சரணடைய தயார்: நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு ​மத்திய மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளூராட்சி மன்ற முன்னாள் வேட்பாளர் சம்பத் மனம்பேரி, நீதவான் நீதிமன்றத்தில் சரணடையத் தயார் என அவரது சட்டத்தரணிகள் இன்று (15)... Read more »
Ad Widget

கொழும்புப் பங்குச் சந்தை வீழ்ச்சி: வங்கித் துறையின் வர்த்தகம் அதிகரிப்பு

கொழும்புப் பங்குச் சந்தை வீழ்ச்சி: வங்கித் துறையின் வர்த்தகம் அதிகரிப்பு ​கொழும்புப் பங்குச் சந்தை திங்கட்கிழமை (செப். 15) கூர்மையான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதனால் வாரத்தின் ஆரம்பம் பலவீனமாக அமைந்தது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 257.01 புள்ளிகள் (-1.25%)... Read more »

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது..!

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது..! சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நாளான 15/09 திங்கட்கிழமை... Read more »

ஒரு தாய் பிள்ளைகளாய் பிரதேச அபிவிருத்திக்காக ஒன்றிணைவோம்..!

ஒரு தாய் பிள்ளைகளாய் பிரதேச அபிவிருத்திக்காக ஒன்றிணைவோம்..! சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் ஸ்ரீபிரகாஷ் ஒரு தாய் பிள்ளைகளாய் பிரதேச அபிவிருத்திக்காக ஒன்றிணைய வேண்டும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் ஸ்ரீபிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;   உறுப்பினர்கள்... Read more »

உள்ளூராட்சி வார்த்தை முன்னிட்டு நடமாடும் சேவையை முன்னெடுக்கும் சாவகச்சேரி நகரசபை..!

உள்ளூராட்சி வார்த்தை முன்னிட்டு நடமாடும் சேவையை முன்னெடுக்கும் சாவகச்சேரி நகரசபை..! சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் உள்ளூராட்சி வாரம் 15/09 திங்கட்கிழமை மீசாலை கிழக்கு வட்டாரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மீசாலை கிழக்கு வட்டாரத்தில் நகரசபையினால் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது. நடமாடும் சேவையினை நகரசபைத் தவிசாளர்... Read more »

கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட: கழுத்தில் கயிறு..!

கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட:கழுத்தில் கயிறு..! கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்குவதற்கான கோத்தபாய ஆட்சிக்கால சதி முறியடிக்கப்பட்டள்ளது.   முன்னதாக இலங்கை... Read more »

மகிந்த போல் ஆள்பிடிக்க விரும்பவில்லையாம் மைத்திரி..!

மகிந்த போல் ஆள்பிடிக்க விரும்பவில்லையாம் மைத்திரி..! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போன்று எனது ஆதரவாளர்கரள வீட்டிற்கு அழைக்கப்போவதில்லையென மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை கைவிட்டு பொருட்களை ஏற்றுகிறோம், இரண்டொரு நாளில் நாங்கள் சென்றுவிடுவோம் என ஊடகவியலாளர்களிடையே மைத்திரி தெரிவித்துள்ளார்.  ... Read more »

மன்னார் வங்காலை பகுதியில் பதற்றம்: மக்கள் போராட்டம்

மன்னார் வங்காலை பகுதியில் பதற்றம்: மணல் சுரங்க பரிசோதனையை தடுக்க மக்கள் போராட்டம் மன்னார் வங்காலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) மற்றும் மீன்வள அமைச்சு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் கனிம மணல் பரிசோதனை... Read more »

சட்டவிரோத வெளிநாட்டு மதுபானம்: மோதரவில் கடற்படை, STF இணைந்து அதிரடி நடவடிக்கை; ஒருவர் கைது.

சட்டவிரோத வெளிநாட்டு மதுபானம்: மோதரவில் கடற்படை, STF இணைந்து அதிரடி நடவடிக்கை; ஒருவர் கைது. ​ ​கொழும்பின் மோதர பகுதியில், சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 180 போத்தல் வெளிநாட்டு மதுபானங்களை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது... Read more »