தெருநாயை கார் ஏற்றி கொன்ற பெண் கைது: நீதிமன்றம் டிசம்பர் 9 வரை காவலில் வைக்க உத்தரவு! இலங்கையில், கார் ஏற்றி தெருநாயை வேண்டுமென்றே கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண், நவம்பர் 25, 2025 ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை... Read more »
பெந்தோட்டைப் பழைய பாலம் இடிந்து விழுந்தது: வரலாற்றுக் குறியீடு சேதம்! இலங்கையில் நிலவும் மோசமான காலநிலையால், பெந்தோட்டைப் பகுதியில் உள்ள பெந்தோட்டைப் பழைய பாலம் (Bentota Old Bridge) இடிந்து விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவும், பெந்தோட்டை ஆறு... Read more »
மட்டக்களப்பில் வெள்ளச் சேதம் தீவிரம்: வீதிகள் முற்றாகத் துண்டிப்பு, 850 பேர் இடம்பெயர்வு! மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் பல இடங்கள் வெள்ளக் காடாகக் காட்சியளிப்பதுடன், பிரதான போக்குவரத்து மார்க்கங்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன. குளங்களின் நீர்மட்டம் உயர்வு கடந்த 24 மணித்தியாலத்தில்... Read more »
கோப்பாய் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் ! மாவீரர் நாளான இன்று – யாழ்ப்பாணம் – கோப்பாய் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. அகவணக்கத்துடன் பொது ஈகைச்சுடர் மாவீரர்களின் தாயாரால் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.... Read more »
வெள்ள நீருடன் ஊருக்குள் புகுந்த முதலை: அவதானம் தேவை! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன், இரை தேடி முதலை ஒன்று மெல்சிரிபுரப் பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் வனவிலங்குகள் வெளியேறுவது வழக்கம் என்ற நிலையில்,... Read more »
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி ! யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தின் மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொது ஈகைச்சுடர்... Read more »
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வு ! மாவீரர் வார இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் தென்மராட்சி – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று(27) மாலை இடம் பெற்றது. மாலை 6.05 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றி... Read more »
அவசர வானிலை எச்சரிக்கை..200 மி.மீ இற்கு அதிகமான மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு..! இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் (அட்சரேகை 5.9°N மற்றும் தீர்க்கரேகை 82.6°E இற்கு... Read more »
யாழில் அனர்த்த உதவிக்கு 24 மணி நேர அவசர இலக்கம் அறிவிப்பு..! சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னாயத்தங்கள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று (26) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். பிரதேச செயலக... Read more »
ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்றத்தில் விசேட கூட்டம்..! அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (27) காலை 9.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக பாராளுமன்றத்திற்கு அழைத்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

