பொதுத் தேர்தலை எதிர்க்கொள்ள அஞ்சும் தேசிய மக்கள் சக்தியினர்- கயந்த கருணாதிலக

பொதுத் தேர்தலை எதிர்க்கொள்ள தேசிய மக்கள் சக்தியினர் அஞ்சுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலின் போது நூற்றுக்கு 50 வீத பெரும்பான்மையினை பெறமுடியாமல் போனமையினால் முதற்தடவையாக விருப்பு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் 43 வீத வாக்குகளினால்... Read more »

1000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயம்!

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் பாடசாலை மாணவிகள் மூவர், தங்கள் வீடுகளுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது ராஜராஜ சோழன் (கி.பி. 985-1012) பெயர் பொறிக்கப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயத்தைக் கண்டுபிடித்துள்ளனர். சுரேஷ் சுதா அழகன் மெமோரியல்... Read more »
Ad Widget

தேர்தலுக்கான திடீர் அழைப்பை விடுத்த ஜப்பான் பிரதமர்!

பதவியேற்கவுள்ள ஜன்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா, ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) தலைமைப் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று நாட்கள் கழித்து தேர்தலுக்கான திடீர் அழைப்பினை விடுத்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் 27 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.... Read more »

மூன்று mpox தொற்றுள்ளவர்கள் பதிவு!

பாகிஸ்தானில் மேலும் மூன்று mpox தொற்றுள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சவூதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு வந்த மூன்று பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் mpox அறிகுறிகள் தென்பட்டதாக கராச்சி விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கிடையில்,... Read more »

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து!

அபுதாபியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ராஸ் அடேரின் அற்புதமான சதத்தின் உதவியுடன் அயர்லாந்து தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து வரலாறு படைத்தது. சயீத் கிரிக்கெட் மைதாத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சையில் மூன்று வினாக்களுக்கு முழு புள்ளிகளை வழங்கும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். Read more »

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஒரே நிலைப்பாடு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் நாட்டுக்கு நல்லது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது அனைத்து அரசியல்... Read more »

இறக்காமத்தில் போதைப்பொருளுடன் கைதானவரிடம் மேலதிக விசாரணை!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை (27) மாலை இரகசிய தகவல் ஒன்றைத் தொடர்ந்து வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை... Read more »

பெற்றோல், டீசல் விலை குறைப்பு!

92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 311 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை ஓட்டோ டீசல் லீற்றரின் புதிய விலை 283 ரூபாயாகும். லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4... Read more »

ஜனாதிபதி செயலகம், ஆட்சி மாற்றத்திற்குப் பின் திருப்பிச் செலுத்தப்பட்ட அரசு வாகனங்களின் பயன்பாடு குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம், ஆட்சி மாற்றத்திற்குப் பின் திருப்பிச் செலுத்தப்பட்ட அரசு வாகனங்களின் பயன்பாடு குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பிச் செலுத்தப்பட்ட வாகனங்கள், அரசு கட்டட வளாகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக, ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.... Read more »