முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க இம்யூனோகுளோபின் கொள்முதல் தொடர்பில் CID-க்கு வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இம்யூனோகுளோபின் கொள்முதல் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை ஆவணங்கள் குறித்து வாக்குமூலம் அளிக்க இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார். விக்ரமசிங்க நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு குற்றப் புலனாய்வுத்... Read more »

சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி வாக்குமூலம்

முன்னாள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான இன்ஸ்பெக்டர் அன்செல்ம் டி சில்வா, வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் ஒரு துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள தானும் தனது குழுவினரும் உத்தரவிடப்பட்டதாக புதன்கிழமை பாராளுமன்ற விசாரணைக்கு முன் சாட்சியமளித்தார். இந்த உத்தரவுகள் அப்போதைய குற்றத்தடுப்புப் பிரிவின்... Read more »
Ad Widget

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மட்டக்களப்பு மாநகர சபைத் தலைமை: SJB ஆதரவுடன் சிவராம் பாக்கியநாதன் மேயராகத் தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர்களின் ஆதரவுடன் சிவராம் பாக்கியநாதன் இன்று மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) பதிவில் இந்த... Read more »

ஜனாதிபதியின் “சந்தேகத்திற்கிடமான” பொதுமன்னிப்பு குறித்து BASL கவலை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அநுராதபுரம் சிறையிலிருந்து ஒரு கைதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து சங்கத்தின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இன்று அனுப்பப்பட்ட கடிதத்தில், சரியான சட்ட... Read more »

டிரம்ப் குறித்து விமர்சனம்: எலான் மஸ்க் மன்னிப்பு கோரினார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி,... Read more »

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானை பாதுகாப்பாக உணர்ந்தது ஏன்?

பெல்ஜியம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டுகிறேன். ஒசாமா பின்லேடன் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஏன் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவ நகரத்திற்கு அருகே பாதுகாப்பாக வாழ்ந்ததாக உணர்ந்தார்? உலகம்... Read more »

15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை! சற்றுமுன் அதிரடி தகவல்

பிரான்ஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய மட்டத்தில் சில மாதங்களுக்குள் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் செவ்வாயன்று... Read more »

யாழ் கடற்கரைகளில் கரையொதுங்கும் பயங்கர பொருள்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருளானது (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற்சூழல் உத்தியோகத்தர்களினால் இது அடையாளம்... Read more »

பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்து பதம் பார்த்தவருக்கு காத்திருந்த சம்பவம்!

மதுபோதையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கையை பிடித்துக் கடித்து காயப்படுத்திய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவமானது கேகாலை – ரண்வல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றது. கேகாலை – ஹெட்டிமுல்ல 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை, ரன்வல... Read more »

இலங்கையில் பரவி வரும் புதிய நோய்! மருத்வர்கள் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை

தற்போது கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவும் நிலையில் இலங்கையில் எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோய் தொற்றும் அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே சிக்கன்குன்யா உட்பட்ட நோய்களின் தாக்கம் நாட்டை பாதித்துள்ள நிலையில், எலிக்காய்ச்சல் தொடர்பான செய்தியும் வெளியாகியுள்ளது. எலிக்காய்ச்சலை... Read more »