தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் இராஜினாமா!

தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் இராஜினாமா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒயிட்-போல் தலைவர் பதவியில் இருந்து பாபர் அசாம் இராஜினாமா செய்துள்ளார். தனது எதிர்கால கிரிக்கெட் நடவடிக்கையில் அதீத கவனம் செலுத்தவுள்ளமையினால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒக்டோபர் 7 ஆம் திகதி... Read more »

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டுக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதன்படி, நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குநர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4ம் திகதி வரை... Read more »
Ad Widget

“அடுத்த தேர்தலுக்கு சிலிண்டர் சின்னம் கிடைக்குமா என்று பரிசீலிக்கிறோம்”

“அடுத்த தேர்தலுக்கு சிலிண்டர் சின்னம் கிடைக்குமா என்று பரிசீலிக்கிறோம்” எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டமொன்று கட்சியின் தலைவரும் முன்னாள்... Read more »

நாட்டை கட்டியெழுப்புவதற்கு பங்களிக்க தயார் – சஜித்

நாட்டை கட்டியெழுப்புவதற்கு பங்களிக்க தயார் – சஜித் தற்போது உள்ள மாற்றீடாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி மாத்திரமே இருப்பதாக அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ளும் பணியும் ஐக்கிய மக்கள் சக்திக்கு உண்டு... Read more »

ஈரான் தாக்குதல்கள் எண்ணெய் விலையை அதிகரித்துள்ளன

ஈரான் தாக்குதல்கள் எண்ணெய் விலையை அதிகரித்துள்ளன இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் ஒரு பரந்த மோதல் பற்றிய அச்சத்தை தூண்டுகிறது. சர்வதேச எண்ணெய் விலையின் முக்கிய... Read more »

“எதிர்கால அரசியல் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை”

“எதிர்கால அரசியல் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை” எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் தாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார். டெய்லி சிலோன் அரசியல் தீர்மானம் குறித்து வினவிய போது இது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என... Read more »

மூடிக்கிடக்கும் ஜனாதிபதி அநுரவின் தாயாரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பாம்!

மூடிக்கிடக்கும் ஜனாதிபதி அநுரவின் தாயாரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பாம்! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தாயார் வாழ்ந்த வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ்.குமாரசிறி தெரிவித்துள்ளார். தற்போது வீடு பூட்டியே கிடக்கிறது, ஆனால் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின்... Read more »

தேர்தல் ஆணையத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்கிறோம்! -அமைச்சர் விஜித

தேர்தல் ஆணையத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்கிறோம்! -அமைச்சர் விஜித 25,000 ரூபா உர மானியத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே... Read more »

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைப் பாதுகாப்பது யாா்?

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைப் பாதுகாப்பது யாா்? அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை செய்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை நாம் பார்க்க வேண்டும் என கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளா் அருட்தந்தை சிரில் காமினி தொிவித்தாா். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில்... Read more »

சீனாவுக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான கம்பிகள் மீட்பு!

சீனாவுக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான கம்பிகள் மீட்பு! இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக சீனாவுக்கு தாமிரக் கம்பிகள் ஏற்றுமதி செய்யப்பட்டவிருந்த முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, கொள்கலன் ஒன்றில், இறப்பர் ஏற்றுமதி... Read more »