புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா.! புல்லாவெளி புனித செபஸ்தியார் திருத்தலத்தின் குருநகர் பங்கு மக்களால் சிறப்பிக்கப்படும் ஆடிமாத திருவிழா இன்று(6) ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பங்கின் வரலாற்று சிறப்புமிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார்... Read more »
செம்மணி தொடர்பில் ரில்வினுக்கு தூது அனுப்பச் சொல்லும் மனோகணேசன்..! செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரவுக்கும், ரில்வின் சில்வாவுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு... Read more »
கருட சர்ப்ப பூஜை நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம். 06.07.2025 11ம் நாள் காலைத்திருவிழா Read more »
மட்டு வாகரையில் குளத்தில் நீராடிய 11 வயதான இரு சிறுமிகளும் ஒரு சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
மட்டு வாகரையில் குளத்தில் நீராடிய 11 வயதான இரு சிறுமிகளும் ஒரு சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியிலுள்ள கருவம்பஞ்சோலை குளத்தில் இன்று(06.07.2025 ) மாலை சிறுவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11வயதான 2 சிறுமிகளும்... Read more »
செம்மணி புதைகுழி: சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்..! சத்தியராஜ் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகரும் தமிழ்த் தேசிய உணர்வாரும்... Read more »
இலங்கை டெங்கு ஒழிப்புப் பணி: ஆறாம் நாளில் பல்லாயிரக்கணக்கான நுளம்பு உற்பத்தி மையங்கள் கண்டுபிடிப்பு! இலங்கை சுகாதார அதிகாரிகள், நாடு தழுவிய டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தின் ஆறாவது நாளில் கிட்டத்தட்ட 20,000 இடங்களை ஆய்வு செய்து, நூற்றுக்கணக்கான நுளம்பு உற்பத்தி மையங்களைக் கண்டறிந்துள்ளதாக சனிக்கிழமை... Read more »
இலங்கையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் 3 லட்சத்துக்கும் மேல்: 4 புதிய மறுவாழ்வு மையங்கள் நிறுவ திட்டம் இலங்கையில் 3 லட்சத்துக்கும் அதிகமான போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் இருப்பதாக தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தெரிவித்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க பொது... Read more »
கொஸ்கமவில் துப்பாக்கிச்சூடு: 12 வயது சிறுமி உட்பட மூவர் காயம்! கொஸ்கம பகுதியில் இன்று (ஜூலை 6) காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 வயது சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு... Read more »
கொச்சிக்கடை புகையிரத விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி; பின் இருக்கை பயணி படுகாயம்! கொச்சிக்கடையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் ரயில் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 61 வயது நிரம்பிய நீர்கொழும்பு பெரியமுல்லவைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.... Read more »
அன்பையும் நல்லெண்ணத்தையும் வலியுறுத்தும் தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் செய்தி! திபெத்திய ஆன்மீகத் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான தலாய் லாமா, இன்று (ஜூலை 6, 2025) தனது 90வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். இதில் அவர் இரக்கம், நல்லெண்ணம்,... Read more »

