பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கு விசேட அறிக்கை – தேர்தல் ஆணைக்குழு

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கு விசேட அறிக்கை – தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு இன்று (07) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தலில் போட்டியிடுவதற்கு... Read more »

காட்டு யானை தாக்கியதில் 28 வயது இளைஞன் பலி

பொலன்னறுவை – பகமுனை வீதியில் இன்று (07) காலை 4.45 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் 28 வயதுடைய தினேஷ் சந்தருவன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். சுற்றுலாவிற்குச் சென்று வேனில் வீடு திரும்பும்போது வீதியில் சென்ற காட்டு யானை மீது வேன் மோதியுள்ளது. இதனால்... Read more »
Ad Widget

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் : நட்டஈட்டினை வழங்கிய நிலந்த ஜயவர்தன?

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், 75 மில்லியன் ரூபா நட்டஈட்டினை வழங்கியுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர்... Read more »

“ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது பாரிய அநீதியாகும்”

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.3000 தொகையை நிறுத்தியது மூத்த குடிமக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என மாத்தளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த அறிவிப்பில், ஜனாதிபதி தேர்தலை... Read more »

இஸ்ரேல் செல்வோருக்கான விசேட அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் யுத்த மோதல்கள் காரணமாக வேலை நிமித்தம் இஸ்ரேலுக்கு வரவிருக்கும் இலங்கையர்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்து ஆராயப்பட்டு அவர்களுக்கு தேவையான சேவைகள் வழங்கப்படும்... Read more »

இரைப்பை அழற்சிற்காக சிகிச்சைக்கு வந்த பெண் திடீரென உயிரிழப்பு

சீதுவ விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரைப்பை அழற்சி (Gastric) நோயினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஊசி மூலம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் முதலாம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருபத்தி ஆறு வயதுடைய பெண்ணுக்கு பல ஊசிகள்... Read more »

ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்புமனு தாக்கலுக்காக குழு நியமனம்

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வந்துள்ள நபர்களுக்கு பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின்... Read more »

பிரபல அரசியல்வாதியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்!

அநுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை ஒன்றின் முன்னாள் தலைவர் ஒருவரின் வீட்டிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அநுராதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருளை மொத்தமாக விநியோகித்ததாகக் கூறப்படும் அந்த அரசியல்வாதியின் மகன் உட்பட... Read more »

ஆளை விட்டால் போதும்’: எஸ்.பியும் இனி இல்லையாம்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது முன்னாள் அமைச்சரின் நெருங்கிய வட்டாரங்கள் இதனைத் தெரிவித்தன. எஸ்.பி். திஸாநாயக்க 1994 முதல் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். பல்வேறு ஜனாதிபதிகளின் கீழ் பல பொறுப்பு வாய்ந்த அமைச்சர் பதவிகளை... Read more »

வெள்ளத்தில் மூழ்கிய பகுதி மக்களை வெளியேறவிடாது அச்சுறுத்தும் முதலைகள்!

இன்று (07) காலை முதல் பெய்துவரும் அடை மழை காரணமாக பெல்லன்வில கட்டுஎல மற்றும் ஆற்றுப் பகுதிகளின் தாழ்நிலங்கள் நீரில் நிரம்பியுள்ளன. அருகில் உள்ள வீதிகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளதாக கூறுகின்றனர். இதனால் விஹார... Read more »