ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மெதுவாக நகரும் கிரகமாகக் கருதப்படுகிறார். எனவே, அவரது ஒவ்வொரு பெயர்ச்சியும் உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு... Read more »
யாழ் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் ஐம்பதாம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமை (12.08.2026) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐந்து மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஆறு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள்... Read more »
செல்வச்சந்நிதி முருகன் கொடியேற்றம் காண நள்ளிரவில் திரண்டுள்ள அடியவர்கள்- 12.08.2026 ju5 Read more »
சற்றுமுன் கொடியேறி அருள்பாலித்தான் செல்வச்சந்நிதி முருகன்! Read more »
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்காக 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வாவும், துணைத் தலைவராக கமிந்து மெண்டிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக, விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான நிரோஷன் டிக்வெல்லா... Read more »
கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோ , தனது நீண்டகாலக் காதலியும், அவருடன் வாழ்க்கைத்துணையாக கடந்த பத்தாண்டுகளாக வாழ்ந்து வரும் பிரபல மொடலுமான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸை (Georgina Rodríguez) திருமண பந்தத்தில் கரம்பிடித்துள்ளார். போர்த்துகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனுக்கு அருகிலுள்ள கடற்கரை... Read more »
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும் பேருந்துகளுக்கு எதிராக விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்... Read more »
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று (12) ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிய கலந்துரையாடல் வாய்ப்பின் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின்... Read more »
பேராதனை – பதுளை – செங்கலடி வீதியின் ஹாலிஎல முதல் பதுளை வரையிலான பகுதியை புனரமைப்பதற்காக அரசாங்கம் 600 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதுடன், இப்பணிகளை 6 மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. நேற்று (11) ஹாலிஎல நகரம் முதல் பதுளை வரையிலான வீதியை கள... Read more »
அநுராதபுரம் ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.2,500 மில்லியன் மதிப்பில் கட்டப்படும் பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இலங்கை அரசு மற்றும் பிரான்ஸ் அபிவிருத்தி நிதியத்தின் நிதி பங்களிப்பில் 2022-இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், இடைநிறுத்தப்பட்டு 2025-இல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதன்... Read more »

