மண்டைதீவு மனிதப் புதைகுழிக்கு சாட்சியங்கள் உண்டு

மண்டைதீவு மனிதப் புதைகுழிக்கு சாட்சியங்கள் உண்டு – வேலணை பிரதேச சபையில் முன்வைப்பு..! 1990 களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.   இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின்... Read more »

கல்வி அபிவிருத்தி குழுமம் ஊடாக மலையக முன்பள்ளி ஆசிரியர்களின் மேற்படிப்புக்கு நிதி உதவி..!

கல்வி அபிவிருத்தி குழுமம் ஊடாக மலையக முன்பள்ளி ஆசிரியர்களின் மேற்படிப்புக்கு நிதி உதவி..! இலங்கை மற்றும் இலண்டன் கல்வி அபிவிருத்திக் குழுமம் ஊடாக மலையக முன்பள்ளி ஆசிரியர்களுடைய என்.வி.கியூ -4 தர மேற்படிப்பிற்கு முதற்கட்டமாக எட்டு இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget

தவிசாளர்களும் செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும்..!

தவிசாளர்களும் செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும்..! வடக்கு ஆளுநர் நான் பெரிது, நீ பெரிது என்று பாராமல் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும், செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி... Read more »

36 பேருக்கு இரு வாரத்தில் கண்புரை சிகிச்சை (Cataracts) நடைபெறும்..! அரசாங்க அதிபர் தெரிவிப்பு 

நடமாடும் சேவை மூலம் இனங்காணப்பட்டவர்களில் முதற்கட்டமாக 36 பேருக்கு இரு வாரத்தில் கண்புரை சிகிச்சை (Cataracts) நடைபெறும்..! அரசாங்க அதிபர் தெரிவிப்பு கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் முறையே கடந்த 14 ஆம்... Read more »

பஸ்தரிப்பு நிலையம் ஆனது மீள் நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

சம்மாந்துறை பிரதேச சபையினால் புதியவளத்தாப்பிட்டியில் அமைந்திருந்த பஸ்தரிப்பு நிலையம் ஆனது மீள் நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பில் மக்கள் தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படியான விடயங்களை முன்னின்று செய்யும் சம்மாந்துறை தவிசாளர் மதிப்புக்குரிய திரு. மாஹிர் அவர்களுக்கு நன்றிகளை உபதவிசாளர்... Read more »

திருப்பழுகாமம் சிவன் ஆலயத்தில் சங்காபிஷேகமும் பாற்குடபவனியும்.!

திருப்பழுகாமம் சிவன் ஆலயத்தில் சங்காபிஷேகமும் பாற்குடபவனியும்.! மட்டக்களப்பு திருப்பழுகாமம் கௌரிஅம்பிகா சமேத கேதீஸ்வரநாதர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகமும் பாற்குடபவனியும் இன்றைய தினம்(20.08.2025) ஆம் திகதி சிறப்பாக இடம்பெற்றது. பாற்குடபவனியானது திருப்பழுகாமம் ஏரிக்கரைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக சிவன் ஆலயத்தை வந்தடைந்தன இந்நிகழ்வில்... Read more »

நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிசெய்ய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த நாமல் ராஜபக்ச

நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிசெய்ய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த நாமல் ராஜபக்ச நீதித்துறையை ஒரு சுதந்திரமான நிறுவனமாக செயல்பட அனுமதிக்குமாறு அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் முன்வரிசை அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரித்த... Read more »

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக தொடர்கிறது

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக தொடர்கிறது; 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (20) மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வேலைநிறுத்தம் பொதுமக்களை கடுமையாகப் பாதித்துள்ளது, நாடு முழுவதும் தபால் சேவைகளில் பெரும் இடையூறுகளை... Read more »

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: அரசாங்கம் மற்றும் தோட்ட நிர்வாகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை 1,700 ரூபாயாக உயர்த்த, தோட்ட நிர்வாகங்களுடன் ஒரு உடன்பாடு எட்ட முயற்சிப்பதாகப் பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப்... Read more »

யானை தாக்கி தாயும் மகளும் சாவடைந்தனர்..!

யானை தாக்கி தாயும் மகளும் சாவடைந்தனர்..! குருணாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி என்ற இளம் பெண் மற்றும் 53... Read more »