தாயகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்புவதில் கஜேந்திரகுமார் அணி மும்முரம்..! மணிவண்ணன் குற்றச்சாட்டு தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளை கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் தலைமையிலான அணியினர் குழப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் , அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது , தமது எஜமானர்களுக்கு சேவகம்... Read more »
இனப்படுகொலைக்கு ஜேவிபியும் பங்காளிகளே..! சட்டத்தரணி சுகாஷ் இலங்கையில் எந்த விதமான போர் குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி அமைச்சர் கூறிய விடயத்தை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்... Read more »
வடமாகாண குற்றத் தடுப்பு பிரிவினரால் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது..! யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ் நகரப் பகுதியில் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் 40 மற்றும் 54 வயது உடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களிடமிருந்து 27 கிராம்... Read more »
அங்கிகாரம் பெற்ற மற்றும் சுயாதீனமான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்..! ஊடகவியலாளர் லின்ரன் அறிக்கை இலங்கையில் ஊடகவியலாளர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் அதாவது அங்கீகாரம் பெற்ற மற்றும் சுயாதனமான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட... Read more »
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் விபத்தில் காலமானார்..! ஆழ்ந்த அனுதாபங்கள் திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் சம்பூரிலிருந்து மரணச்... Read more »
திருகோணமலை ஸ்ரீ கும்பத்துமால் கருமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்..! 14.09.2025 Read more »
சற்று முன் தம்பிலுவில் திருக்கோவில் பிரதான வீதியில் வாகன விபத்து..!ஒருவர் பலி அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சவற்காலைக்கு அரூகாமையில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது… குறித்த விபத்தில் தம்பிலுவில்லை சேர்ந்த 24வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read more »
சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி..! தமிழர் பிரதேசத்தில் இடம்பெற்ற அதிர்ச்சியான சம்பவம். மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன் சாட்சியமளிக்க இருந்த தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வரும் 22 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற... Read more »
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி..! அரச சேவையில் சம்பள உயர்வு தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்கும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அந்தக் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளில் குறிப்பிட்ட புள்ளிகள் இரண்டு வாரங்களுக்குள்... Read more »
இன்று மொறட்டுவையில் இடம்பெற்ற கோர விபத்து..! கொழும்பு மொரட்டுவை, ராவதாவத்தை பகுதியில் இன்று (13) காலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸானது மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி க் ஒன்றுக்கு முன்னால் இருந்த இரும்பு கம்பியுடன்... Read more »

