பொலிஸாரால் தாக்கப்பட்டு முகாமையாளர் பலி ; 3 பொலிஸாருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை..!

பொலிஸாரால் தாக்கப்பட்டு முகாமையாளர் பலி ; 3 பொலிஸாருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை..! பொலன்னறுவையில் 2004ஆம் ஆண்டு ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொலிசாருக்கு பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி, ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய இடத்தில்..!

யாழ்.போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய இடத்தில்..! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்களாக இலக்கம் 5 மற்றும் இலக்கம் 12 பிரிவுகளில் இயங்கி வந்த குழந்தை மருத்துவ... Read more »
Ad Widget

இலங்கையில் அரசியல் தலைவர்களும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்..!

இலங்கையில் அரசியல் தலைவர்களும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்..! சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் ஆளும், எதிர்க்கட்சி தலைவர்கள் அகால மரணமடைந்தவர்களாக அல்லது கொலை முயற்சியிலிருந்து தப்பியவர்களாகவே உள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலியில் நேற்று ஐக்கிய... Read more »

கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்தவர்கள் இன்று , இந்தியாவின் நலன்களுக்காக செயற்படுகின்றனர்..!

கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்தவர்கள் இன்று , இந்தியாவின் நலன்களுக்காக செயற்படுகின்றனர்..! கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்து வந்த அநுர குமார, ஜனாதிபதி ஆன பின்னர் , இந்தியாவின் நலன்களுக்காக செயற்படுகின்றார். ஜனாதிபதியாக கடமையேற்று 24ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் ,... Read more »

ராஜபக்ஷ குடும்பத்தினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது..!

ராஜபக்ஷ குடும்பத்தினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது..! மஹிந்த, கோட்டாபய, பஸில், சமல், நாமல் என ராஜபக்ஷ குடும்பத்தினர் பெரும் குற்றவாளிகள். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. உரிய தண்டனைகளை அவர்கள் அனுபவித்தே தீருவார்கள் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ... Read more »

நான்கு கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரி கைது..!

நான்கு கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரி கைது..! நான்கு கொலைகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குறித்த சந்தேக... Read more »

அம்பாறையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம்..!

அம்பாறையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம்..! இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று (14.09.2025) ஞாயிற்றுக்கிழமை காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே.சிவஞானம் பதில் செயலாளர் எம்ஏ.சுமந்திரன் மற்றும்... Read more »

தமிழர் பகுதியில் வீடு ஒன்றை சேதப்படுத்திய காட்டு யானை..!

தமிழர் பகுதியில் வீடு ஒன்றை சேதப்படுத்திய காட்டு யானை..! திருகோணமலை ,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14.09.2025) அதிகாலை உட்பகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது வீடு சேதமாகியுள்ளதுடன் வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் மற்றும் மின்சார இணைப்புக்களையும்... Read more »

13 கட்டியடிக்க இந்தியா குத்தி முறிகின்றது..!

13 கட்டியடிக்க இந்தியா குத்தி முறிகின்றது..! பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது. புதிய எல்லை நிர்ணய செயல்முறை சிக்கலானது நீண்ட காலமாக இருப்பதால், அடுத்த தேர்தலுக்கு 1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்... Read more »

ஜனாதிபதிகள் சலுகை நீக்கம் அரசியல் பயங்கரவாதமா.? அரசியல் கலாசார மாற்றமா.?

ஜனாதிபதிகள் சலுகை நீக்கம் அரசியல் பயங்கரவாதமா.? அரசியல் கலாசார மாற்றமா.? நாமல் ராஜபக்சவின் எதிர்கால உயர்ச்சியை மையப்படுத்தி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ள அரசியல் பயங்கரவாதமும், இதனை மறுதலிக்கும் வகையிலான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ள அரசியல் கலாசார மாற்றமும், சில வருடங்களுக்கு தொடரப்போவதாக எதிர்பார்க்கப்படும்... Read more »