அமெரிக்காவில் பதற்றம் களமிறக்கப்பட்ட ஆயுதப்படையினர்..! அமெரிக்காவின் ஒரேகான் மாநில ஆயுதப்படையினரை போர்ட்லாந்துக்கு அனுப்புவதை நீதிமன்றம் தடை செய்ததால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், கலிபோர்னிய ஆயுதப்படையினர் 300 பேரை அங்கு அனுப்பியுள்ளது. போர்ட்லாந்துக்கு ஆயுதப்படையினரை அனுப்புவதற்கு எதிரான குறித்த தடை உத்தரவு நீதிமன்றத்தால்... Read more »
புதிய கல்வி சீர்திருத்தங்களால் ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது..! மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த பட்டறையில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். 21 ஆம் நூற்றாண்டை எதிர்கொள்ளக்கூடிய முழுமையான அறிவைக் கொண்ட ஒரு பிள்ளையை உருவாக்குவதே... Read more »
யாழ் பல்கலைக்கழகத்தின் மீது மீனவர்கள் சங்கம் குற்றச்சாட்டு ! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையச் செயற்பட்டு, சீனக் கடல் அட்டைப் பண்ணைகளுக்கு ஆதரவளிப்பதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார். இந்தக்... Read more »
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது..!அன்னராசா குற்றச்சாட்டு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும் கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவாக வழங்குவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம்... Read more »
கட்டுநாயகா – அக்கரைப்பற்று பஸ் மீது லொறி மோதி நாரம்மலயில் கொடூர விபத்து, மூவர் பலி, பலர் காயம்..! இன்று (05) அதிகாலை நாரம்மல – குருணாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்றுடன் மோதியதில்... Read more »
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை மாற்றுத்திறனாளி சிறுவன் நீந்தி சாதனை..! இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.... Read more »
முச்சக்கரவண்டியும் தனியார் பேருந்தும் விபத்து..! மீனோடைக்கட்டை அன்மித்த பகுதியில் வாகன விபத்து சாரதி வைத்திய சாலையில். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று வீதி மீனோடைக்கட்டை அன்மித்த பகுதியில் இன்றைய தினம் (05.10.2025) தனியார் பேரூந்தும் முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளான... Read more »
வசீம் தாஜுதீன் மரணம்: புதிய திருப்பம்! போதைப்பொருள் வழக்கில் கைதான SLPP அரசியல்வாதியின் வாக்குமூலத்தால் மறுவிசாரணை துவக்கம் ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் மரணம் குறித்த புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார். போதைப்பொருள் வழக்கில் விளக்கமறியலில்... Read more »
எல்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; போதைப்பொருள் தகவல் அளித்தமைக்கான பழிவாங்கலா? நேற்று இரவு (4) எல்பிட்டிய ஒமத்தாப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி... Read more »
யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்: வீட்டின் கதவுகளை உடைத்துச் சென்ற மர்ம நபர்கள் யாழ்ப்பாணம், அச்சுவேலி: யாழ்ப்பாணம், அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு வீட்டிலுள்ளவர்கள் வெளியில் வராததால், அந்த... Read more »

