ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான குற்றச்சாட்டு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான குற்றச்சாட்டு: “உறுதிமொழிகள் வெற்றுப் பேச்சாகவே உள்ளன” ​ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC), இலங்கையின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்றும், நீதி, அதிகாரப் பரவலாக்கல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஒவ்வொரு உறுதிமொழியும் வெற்றுப்... Read more »

ஜனாதிபதி அநுர பற்றி அவரது தாயார் பகிர்ந்த ஆச்சரிய தகவல்கள்..!

ஜனாதிபதி அநுர பற்றி அவரது தாயார் பகிர்ந்த ஆச்சரிய தகவல்கள்..! எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை என ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளதாக சமூக வலைதள பதிவு ஒன்றிலேயே... Read more »
Ad Widget

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றய தினம் முன்னெடுக்க பட்ட கவனயீர்ப்பு போராட்டம்..!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றய தினம் முன்னெடுக்க பட்ட கவனயீர்ப்பு போராட்டம்..! யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் (6)போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு... Read more »

கோலா கலமாக ஆரம்பமான யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா..!

கோலா கலமாக ஆரம்பமான யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா..! யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று பொன் விழா கொண்டாட்டங்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது... Read more »

பௌர்ணமி விடுமுறை நாளில் சட்டவிரோத மதுபான விற்பனை – ஒருவர் கைது

கல்முனை – சேனைக்குடியிருப்பில் பௌர்ணமி விடுமுறை நாளில் சட்டவிரோத மதுபான விற்பனை – ஒருவர் கைது Read more »

மஹிந்த ராஜபக்சவின் கவச வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டது

மஹிந்த ராஜபக்சவின் கவச வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டது: பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அறிவிப்பு ​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட கவச வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாக, அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே அறிவித்துள்ளார்.   ​ஜனாதிபதிகளின் சலுகைகளை (நீக்குதல்) சட்டத்தின்... Read more »

எல்பிட்டிய சம்பவம் துப்பாக்கிச் சூடு அல்ல

எல்பிட்டிய சம்பவம் துப்பாக்கிச் சூடு அல்ல: வெடிமருந்து மூலம் சேதம் – பொலிஸ் தலைமையகம் ​எல்பிட்டிய பொலிஸ் பிரிவின் இஹல ஓமத்த பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (4) இரவு பதிவான சம்பவம் துப்பாக்கிச் சூடு அல்ல என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.... Read more »

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு: கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் 17 ஆண்டு ஆராய்ச்சி வெற்றி கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (I-BMBB), சுமார் 17 ஆண்டுகள் மேற்கொண்ட தொடர்ச்சியான ஆராய்ச்சியின் விளைவாக, புற்றுநோய் செல்களைக்... Read more »

காவல்துறை மா அதிபருக்கு மேலதிக அதிகாரங்கள் – புதிய வர்த்தமானி விரைவில் ! 

காவல்துறை மா அதிபருக்கு மேலதிக அதிகாரங்கள் – புதிய வர்த்தமானி விரைவில் ! சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான அதிகாரங்களை மீண்டும் காவல்துறை மா அதிபருக்கு வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வர்த்தமானி... Read more »

யாழ்.குருநகர் பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது..!

யாழ்.குருநகர் பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது..! யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(5) யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   சம்பவத்தில் 51 வயதான நபரொருவரே கைது... Read more »