மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை..! மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வின் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி.கோகிலா ரஞ்சித்குமார் தேசிய ரீதியில் இடம்... Read more »
மகிந்தவை சந்திக்க செல்பவர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு தடை..! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக தங்கல்லை கார்ல்டன் இல்லத்திற்கு வருகைத் தருபவர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சலுகைகளை இரத்து செய்யும்... Read more »
கல்கிசை பகுதியில் வழக்கறிஞர் ஒருவருடன் முட்டிக்கொண்ட பொலிஸ் கான்ஷ்டபிளுக்கு இன்று மகத்தான வரவேற்பு.!
கல்கிசை பகுதியில் வழக்கறிஞர் ஒருவருடன் முட்டிக்கொண்ட பொலிஸ் கான்ஷ்டபிளுக்கு இன்று மகத்தான வரவேற்பு.! கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் வைத்து வாகனம் ஒன்று தொடர்பாக அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவருடன் பொலிஸ் கான்ஷபில் ஒருவர் தர்க்கத்தில் ஈடுபட்டார் அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார், சம்பவத்தின் போது... Read more »
உடுவில் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்..! உடுவில் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி. பிறேமினி பொன்னம்பலம் அவர்கள் இன்றைய தினம் (13.10.2025) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர்... Read more »
இடமாற்றம் கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்..! வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ்.... Read more »
யாழில் சட்டவிரோத மணலுடன் கன்ரை கைப்பற்றிய பொலிஸார்..! யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் ஏற்றப்பட்ட மணலுடன், இலக்க தகடற்ற கன்ரர் வாகனம் ஒன்றை யாழ்ப்பாணப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அரியாலை பகுதியில் கும்பல் ஒன்று சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் மணல் ஏற்றிக்கொண்டிருப்பதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை... Read more »
பழமையான மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்..! திருகோணமலையில் கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான பல மரங்கள் பிரதான வீதிகளில் இருக்கின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சில வேளைகளில் மக்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அதன் கிளைகள் வெட்டப்படலாம். ஆனால்... Read more »
கிளிநொச்சி குண்டு வெடிப்பு சம்பவம் – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு..! கிளிநொச்சி குண்டு வெடிப்பு சம்பவம் – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு..! கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற... Read more »
மூதூர் அல்-ஹம்றா வித்தியாலய மாணவன் தட்டு எறிதல் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாமிடம்..! பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியின் 20வயதுக்குட்பட் ஆண்களுக்கான தட்டு எறிதல் போட்டியில் தேசிய ரீதியில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்தில் உள்ள அல்-ஹம்றா வித்தியாலய மாணவன் R.M.அஷான் இரண்டாம்... Read more »
யாழ்ப்பாணம் கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என செய்வதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நாளைய தினம் (12) காலை 10 மணிக்கு பெயமாற்றம் தொடர்பிலான கலந்துரையிடலும் , பாடசாலை அபிவிருத்தி... Read more »

