கோப்பாய் பொலிஸ் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு..! யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய்... Read more »
யாழில். இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்..! ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள்... Read more »
வெளிநாட்டுக்கு அனுப்கோடிக்கணக்கில் மோசடி..! அரியாலையைச் சேர்ந்தவர் கைது வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில்... Read more »
யாழ்ப்பாண தம்பதியும் இஷாரா செவ்வந்தியுடன் கைது..! பொலிஸார் வெளியிட்ட தகவல். கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இஷாரா செவ்வந்தியுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி உட்பட மேலும் ஐந்து பேரும்... Read more »
சட்டத்தரணியை தாக்கிய கான்ஸ்டபிள் தூக்கி எறியப்பட்டார்..! கொழும்பு கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இன்று (14) முதல் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... Read more »
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு சந்தேகநபர் நேபாளத்தில் கைது! பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரத்ன, (கணேமுல்ல சஞ்சீவ) கொலை வழக்குடன் தொடர்புடையவர் எனக் கோரப்பட்ட இஷாரா செவ்வந்தி என்பவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின்... Read more »
இந்திய வங்கிகள் இனி இலங்கைக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்கலாம்: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பால் வர்த்தக உறவுகள் வலுப்பெறும் புதுடெல்லி/மும்பை: இலங்கை, பூடான் மற்றும் நேபாளத்தில் இருக்கும் வங்கிகள் அல்லது தனிநபர்களுக்கு இந்திய ரூபாயில் (INR) கடன் வழங்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி... Read more »
வாகன இறக்குமதி வரி குறைப்புக்கு கோரிக்கை: பட்ஜெட் முன்மொழிவாக சமர்ப்பிப்பு கொழும்பு: வாகனங்களுக்கான இறக்குமதி வரியைக் கணிசமாகக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் குழு ஒன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) இந்தக் கோரிக்கையைச் சேர்ப்பதற்கான... Read more »
யாழில் இடமுபெற்ற விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தின தேசிய விழா..! விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க... Read more »
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்..! வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால்... Read more »

