இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியான செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை நீதி அமைச்சு (Ministry of Justice) வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி கிடைத்தாலும், தற்போது யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி... Read more »
கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை அடாத்தாக கைப்பற்றி அமைக்கப்பட்டருந்தது. தமது காணிகள் , வீடுகளை... Read more »
யாழில் வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர்... Read more »
துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கை திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரியான திருமதி.... Read more »
பிக் பாஸ் திருநங்கை அப்சராவின் கண்ணீர் கதை!17வயதில் சர்ஜரி..ஏமாற்றி கழட்டிவிட்ட காதலன்! பிக் பாஸ் வீட்டில் உடைத்து பேசிய அப்சரா! விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 9 தற்போது ரசிகர்களிடையே அதிரடியாக பேசப்படுகிறது. இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள்... Read more »
“மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கரனாகோடா தண்டிக்கப்பட வேண்டும்”: சரத் பொன்சேகா வலியுறுத்தல் மாணவர்கள் உட்பட 11 இளைஞர்களைக் கடத்தி கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகோடா மற்றும் ஏனையோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று... Read more »
சீனா – இலங்கை உறவை வலுப்படுத்த ஜி ஜின்பிங் உறுதி: துறைமுகம், டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பு! உலகத் தலைவர்கள் பங்கேற்கும் பெண்களுக்கான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரினி அமரசூரியவை, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்கள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14,... Read more »
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி நிதி பயன்பாடு மற்றும் வீணாகும் திட்டங்கள் குறித்து எச்சரிக்கை: அபிவிருத்திப் பலன்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் பொறிமுறையாக தமது பங்கை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக்க அவர்கள் அரச... Read more »
கொழும்பில் இருந்து சென்றகார் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்..! களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து இன்று (14) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் குருக்கள்மடம் முருகன்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு கிராம மட்டங்களில் கடமையாற்றும் அலுவலர்களுடனான விசேட கலந்துரையாடல்..! கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம மட்டங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக... Read more »

