இலங்கை தேர்தல் செயலகத்தால் நடாத்தப்படவுள்ள “பௌர” குறுப்படப் போட்டிக்கான வழிகாட்டல் கருத்தரங்கு..!

இலங்கை தேர்தல் செயலகத்தால் நடாத்தப்படவுள்ள “பௌர” குறுப்படப் போட்டிக்கான வழிகாட்டல் கருத்தரங்கு..! இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் நடாத்தப்படவுள்ள ” பௌர” ” Stories of POWER OF VOTE” குறும்படப் போட்டிக்கான முன்னாயத்த குறும்பட உருவாக்கம் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாண ஊடகக் கற்கைகள்... Read more »

திருகோணமலையில் கோர விபத்து..!

திருகோணமலையில் கோர விபத்து..! திருகோணமலை உட்துறைமுக வீதியில் இன்று (30.10.2025) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் – பட்டா – மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன்... Read more »
Ad Widget

கஞ்சா தோட்டத்தை சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் மூவரை கைதுசெய்ததுடன் தொகையான கஞ்சாவும் மீட்பு..!

கஞ்சா தோட்டத்தை சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் மூவரை கைதுசெய்ததுடன் தொகையான கஞ்சாவும் மீட்பு..! கஞ்சா தோட்டத்தை சுற்றிவளைத்து உலர்ந்த கஞ்சாவுடன் 3 சந்தேகநபர்களை தனமல்வில பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தனமல்வில பொலிஸ் பிரிவின் ” நிகாவெவ” பகுதியில் இந்த கஞ்சா தோட்டம் இரகசியமாக பராமரிக்கப்பட்டுவந்துள்ளதுடன் தனமல்வில... Read more »

இலங்கை பிக்குக்கு அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை..!

இலங்கை பிக்குக்கு அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை..! அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை துறவியான 70 வயதான நாவோதுன்னே விஜிதா என்பவரே... Read more »

கைதடியில் முழுமையாக மூடப்படாத வடிகால்களால் விபத்துக்கள்..!

கைதடியில் முழுமையாக மூடப்படாத வடிகால்களால் விபத்துக்கள்..! பிரதேசசபை உறுப்பினர் செ.ஜெயபாலன் சாவகச்சேரிப் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட கைதடிப் பகுதியில் சில இடங்களில் வடிகால்கள் முழுமையாக மூடப்படாமையால் விபத்துக்கள் நேர்வதாக பிரதேசசபை உறுப்பினர் செ.ஜெயபாலன் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதேசசபையில் சமர்ப்பித்துள்ள பிரேரணையில்;   கைதடி... Read more »

சாவகச்சேரி பிரதேசசபை மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும்..!

சாவகச்சேரி பிரதேசசபை மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும்..! சாவகச்சேரிப் பிரதேசசபையானது பிரதேச மக்களுடைய மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் விதத்தில் செயற்பட வேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் செ.மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்.... Read more »

அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் மீட்பு..!

அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் மீட்பு..! மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (29) சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  ... Read more »

“முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று ஆரம்பம்..!

“முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று ஆரம்பம்..! விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 10.00... Read more »

பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று விபத்து..! இருவர் மாயம்

பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று விபத்து..! இருவர் மாயம் இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஒரு பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்காக, இலங்கை கடற்படைக்கு சொந்தமான விசேட கப்பல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   குறித்த கப்பல், விபத்து... Read more »

வனப்பகுதியில் சிங்கள இளைஞனின் சடலம் மீட்பு..!

வனப்பகுதியில் சிங்கள இளைஞனின் சடலம் மீட்பு..! நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் நேற்று (29) காலை ஒரு ஆண் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது: கண்டெடுக்கப்பட்டவர் நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரோஷன் லக்மால் என... Read more »