வரலக்ஷ்மி – நிக்கோலாய் திருமணம் முடிந்தது

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், நிக்கோலாயின் திருமண வரவேற்பு கடந்த வாரம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இவர்களின் திருமணம் தாய்லாந்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இவர்களது மெஹந்தி விழா, சங்கீத் விழா அனைத்தும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்சமயம் இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி... Read more »

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இந்தியர்களை விடுவிக்க இணக்கம்

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தனது மொஸ்கோ விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதை... Read more »
Ad Widget

ஊடகங்கள் பொறுப்பற்று செயற்படுகின்றதா?: சத்தியமூர்த்தி குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். “யாழ். போதனா வைத்தியசாலையில் தினசரி விடுதிகளிலும், வெளிநோயாளர் பிரிவுகளிலும், மற்றும்... Read more »

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி !

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை வழங்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாத நிலை தொடர்பில் கடந்த சில நாட்களாக... Read more »

இன்றைய ராசிபலன் 11.07.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று நிறைய ஆக்கபூர்வமான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்துவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஆதரவாக மேலதிகாரிகள் பேசுவார்கள். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீட்டுக்கு தேவையான பணம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.... Read more »

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள சவால்

சேவையை விட்டு விலகியதாக கருதப்படும் அறிவிப்பின்படி, தங்கள் சேவை இல்லாமல் ரயில் சேவையை நடத்த முடியுமா? என்பதைக் காட்டுமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் சவால் விடுத்துள்ளது. எங்களுக்கு பயமில்லை. வீட்டில் இருக்கவும் நாங்கள் தயார். இந்த அடக்குமுறைக்கு எதிராக நாளை மேலும் பல... Read more »

நுவரெலியாவில் அதிகாலையில் நடந்த கோர விபத்து: 25 பேர் படுகாயம்

நுவரெலியா, டொப்பாஸ் லபுக்கலை பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றே இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 25க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில்... Read more »

உக்ரெய்னுக்கு புதிய வான் பாதுகாப்பு உதவிகள்: பைடன் உறுதி

உக்ரெய்னுக்கு ஐந்து புதிய மூலோபாய வான் பாதுகாப்பு தொழினுட்ப உதவிகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். வோஷிங்டன் டிசிக்கு நேட்டோ தலைவர்களை வரவேற்று ஆற்றிய உரையில் அவர் இந்த உறுதியினை அளித்துள்ளார். இடைவிடாத ரஷ்ய தாக்குதல்களை எதிர்கொள்ளவதற்காக இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக... Read more »

14 வயது சிறுமி துஷ்பிரயோகம்: தாயும் மகனும் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 14 வயது சிறுமி ஒருவரை காதலித்த 22 வயதுடைய இளைஞன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக குறித்த இளைஞனையும் அவரது தாயாரையும் இன்று கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமிக்கு தந்தை... Read more »

3 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரம்: நாடாளுமன்ற உறுப்பினர்களை சாடும் தயாசிறி

சப்ரகமுவ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் 3 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர... Read more »