
இலங்கை கடற் பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 5 படகுகளுடன் 32 இந்திய மீனவர்கள் இன்றைய தினம்(23.02) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெஃப்டினன் புத்திக்க சம்பத் தெரிவித்துள்ளார் . கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம்... Read more »