சுயேச்சைக் குழுக்களை நிராகரித்து, தேசிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்- சட்டத்தரணி செல்வராசா டினேசன்.

இன்றைய தினம் (23.10),புதன்கிழமை, பேசாலை, மற்றும் தலைமன்னார் பகுதிகளில் தனது கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் தங்களது உறவினர், நண்பர்கள், அயலவர்கள் என்று வாக்களிப்பதற்கு இது உள்ளூராட்சித் தேர்தல்... Read more »