ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் செல்வம் எம். பி.

வடக்கு கிழக்கில்,  மாவீரர் நினைவேந்தல் தடையின்றி இடம் பெற  வழி செய்த  ஜனாதிபதி அனுர குமாரவிற்கு, நன்றி தெரிவித்துள்ளார் செல்வம்  அடைக்கலநாதன் எம்.பி. மக்களின் மனதில் இருக்கும்  வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து  நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம்... Read more »