தமிழரசுக்கட்சியின் புதிய நிர்வாகிகள் செயலாளர் பதவிக்கு போட்டி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு, பொதுச்சபை கூட்டம் இன்று திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது. அதில் சிவஞானம் ஶ்ரீதரன் தமிழரசுக்... Read more »

13 பேருக்கு வாக்களிக்க மறுக்கப்பட்டதா? களத்தில் ஏற்பட்ட சலசலப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில் 13 பேருக்கு வாக்களிக்க மறுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஜனி ஜெயபிரகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசு கட்சியின்... Read more »
Ad Widget Ad Widget

BREAKING இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக சிறீதரன் தெரிவு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது. இதன்படி இலங்கை தமிழரசு... Read more »

திருகோணமலையில் 61 எரிபொருள் கொள்கலன்கள் 50 வருட குத்தகைக்கு

திருகோணமலை சீனா துறைமுக பகுதியில் உள்ள 99 எரிபொருள் கொள்கலன்களில் 61 கொள்கலன்கள் 50 வருக்காலத்திற்கு டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, எரிபொருள் கொள்கலன்களை புதுப்பிக்கும் செயற்பாடானது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுமென டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்... Read more »

13 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய நபர் கைது!

திருகோணமலை நாமல்வத்த பகுதியில் 13 வயது சிறுமியை தாகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை இன்று (19.01.2024) மொரவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது சிறுமியின் உறவினரான 47 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »

தலைவரானால் தமிழர்களின் உரிமைக்காக பாடுபடுவேன்: எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தான் தெரிவுசெய்யப்பட்டால் கட்சியை கட்டுக்கோப்பாகவும் அதேவேளை, கட்சி மூலமாக தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கட்சித் தலைவரை தெரிவுசெய்வதற்கு வாக்களிப்பது சிறந்தது எனவும்... Read more »

இலங்கை வரலாற்றில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற பொங்கல் விழா

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1,008 பொங்கல் பானை, 1,500 பரத நாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன் பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வு இன்று திருகோணமலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம் சாணக்கியன், சதாசிவம்... Read more »

திருகோணமலையில் படகுப் போட்டி

பொங்கல் விழாவை முன்னிட்டு திருகோணமலை கன்னியா கடற்கரையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் மாபெரும் படகுப் போட்டி இடம்பெற்றது. தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு இலங்கை வரலாறறில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் திருகோணமலை சம்பூரி... Read more »

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு

தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டை இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆரம்பித்துவைத்தார். இன்று 6ஆம் திகதி மற்றும் 7,8ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு... Read more »

நிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள்: மீள ஆரம்பம்

கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட சிகிரியா/தம்புள்ளை மற்றும் திருகோணமலை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிலையான நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த... Read more »