முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாளின் பேட்டி குறித்து..!

முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாளின் பேட்டி குறித்து..! ஒரு கதிரை வாங்கக்கூட மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை என்றுகூறி தமிழீழப் பிரகடனம் செய்துவிட்டு இந்தியாவுக்கு ஓடியவர், இப்ப வந்து அந்த மாகாணசபையை அனைவரும் ஒன்று சேர்ந்து கோர வேண்டும் என்கிறார்.   ஒன்று சேர்ந்து வந்தால் மாகாணசபையை... Read more »

கண்டவர்கள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்கவும்..!

கண்டவர்கள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்கவும்..! யாழில் சதிஷ்குமார் சயோசியன் காணவில்லை . தெல்லிப்பழை பொலிசில் முறைப்பாடு. வயது 17 மதிக்கத்தக்க சதிஷ் குமார் சயோசியன் என்பவரை காணவில்லை என அவரது தந்தை தெல்லிப்பழை பொலிசில் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம்... Read more »
Ad Widget

ரீகனின் விளம்பரம்: டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டார் கனேடியப் பிரதமர்..!

ரீகனின் விளம்பரம்: டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டார் கனேடியப் பிரதமர்..! டொனால்ட் டிரம்பின் கோபத்தைத் தகர்த்து, கனடாவுடனான கட்டண பேச்சுவார்த்தைகளை நிறுத்த வழிவகுத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனை சித்தரிக்கும் விளம்பரத்திற்காக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி சனிக்கிழமை அமெரிக்காவிடம் முறையாக மன்னிப்பு கேட்டார்.... Read more »

சுற்றுலா சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை..!

சுற்றுலா சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை..! இலங்கையின் சுற்றுலாத் துறையில் விரைவான வளர்ச்சியை அடைய சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வௌிவிவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தையும் இலக்கையும்... Read more »

சம்பூர் மாவீரர் தியிலுமில்லத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சிரமதானம்..!

சம்பூர் மாவீரர் தியிலுமில்லத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சிரமதானம்..! திருகோணமலை -சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று சனிக்கிழமை (01.12.2025) காலை சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இவ் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது.   சிரமதான நிகழ்வில் முன்னாள்... Read more »

களனி கங்கையில் மூழ்கிய இளம் பெண் பலி..!

களனி கங்கையில் மூழ்கிய இளம் பெண் பலி..! முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (1) மாலை பதிவாகியுள்ளது. நுவரெலியா, பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத்... Read more »

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ‘போலி சகோதரி’ கைது

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ‘போலி சகோதரி’ கைது: கடமைக்கு இடையூறு செய்த பெண் விளக்கமறியலில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ஒருவரின் சகோதரி எனத் தவறாகக் கூறி, கம்பஹா பகுதியில் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய... Read more »

தான்சானியா: தேர்தல் எதிர்ப்புப் போராட்டங்களில் 700 பேர் வரையில் உயிரிழப்பு

தான்சானியா: தேர்தல் எதிர்ப்புப் போராட்டங்களில் 700 பேர் வரையில் உயிரிழப்பு – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களில், கடந்த மூன்று நாட்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பிரதான எதிர்க்கட்சியான சடேமா (Chadema)... Read more »

கார்த்திகை 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை..!

கார்த்திகை 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை..! இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம்... Read more »

அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தடுமாறுகிறது..! சஜித்

அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தடுமாறுகிறது..! சஜித் தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். மாளிகாவத்தை பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.  ... Read more »