மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை..!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை..! மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய... Read more »

பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது..!

பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது..! இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்றாக, இன்று (புதன்கிழமை, நவம்பர் 12) அதிகாலை கிரீந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையில், 345 கிலோகிராம் பெறுமதியான ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்... Read more »
Ad Widget

யாழில். 170 மில்லியன் ரூபாய் செலவில் உள்ளக விளையாட்டரங்கு..! அமைச்சரவை அனுமதி

யாழில். 170 மில்லியன் ரூபாய் செலவில் உள்ளக விளையாட்டரங்கு..! அமைச்சரவை அனுமதி யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை 170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் வசதிகளுடன் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத் திரும்பி வரும் வடக்கு... Read more »

வலி. வடக்கில் 20 சதவீதமான நிலப்பரப்பரப்பு இன்னமும் விடுவிக்கப்படவில்லை..!

வலி. வடக்கில் 20 சதவீதமான நிலப்பரப்பரப்பு இன்னமும் விடுவிக்கப்படவில்லை..! யாழ்ப்பாணம் , வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் 20 சதவீதமான நிலங்கள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களாக காணப்படுகின்றது என வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன்... Read more »

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..!

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..! டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று (11) டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்... Read more »

இலங்கை வருகிறார் தொல். திருமாவளவன்..?

இலங்கை வருகிறார் தொல். திருமாவளவன்..? இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடத்தவுள்ள ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சியில் கலந்துக்... Read more »

வெங்காய மாலை அணிந்து சபைக்கு சென்ற எதிரணியினர்..!

வெங்காய மாலை அணிந்து சபைக்கு சென்ற எதிரணியினர்..! தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள், இன்று (12.11.2025) நடைபெற்ற சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்துகொண்டு கலந்துகொண்டனர். உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு எதிர்ப்புத்... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி முகாம் ஆரம்பம்..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி முகாம் ஆரம்பம்..! வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஒழுங்கமைப்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு நாட்களைக் கொண்ட மல்யுத்த பயிற்சி முகாமினை இன்றைய தினம்(12) மு.ப 10.30 மணிக்கு மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் முல்லைத்தீவு... Read more »

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மூடல்

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மூடல் வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மாநகரசபை சுகாதார பரிசோதகர்களால் இன்று (11.11) சீல் வைத்து மூடப்பட்டது. வவுனியா, ஹொரவப்பொத்தனை வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு... Read more »

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான்

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 300 என்கின்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை இறுதியில் 6 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான் Read more »