“என்னைத் தாலாட்டும் சங்கீதம்” மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற பாடல்..!

“என்னைத் தாலாட்டும் சங்கீதம்” மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற பாடல்..! அண்மைக்காலமாக இணையத்தளத்தில் பிரபலமடைந்திருந்த கன்னத்தோட்ட – மத்தமகொட ரத்னாவாலி மகாவித்தியாலய மாணவர்களின் “என்னைத் தாலாட்டும் சங்கீதம்…” என்ற பாடல் அகில இலங்கை இசைப் போட்டி 2025 ற்காக தயார்ப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த பாடல் மாகாண... Read more »

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை வழங்கப்பட்டது!

4 மில்லியன் ரூபா மோசடி குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை வழங்கப்பட்டது! இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) இன்று (நவம்பர் 12) கைது செய்யப்பட்ட முன்னாள் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரான பிரசன்ன ரணதுங்கவுக்கு, கொழும்பு... Read more »
Ad Widget

யாழ். பல்கலைக்கழக வெற்றிடங்களில் ஆளுங்கட்சி எம்.பி.யின் அதிகாரத் தலையீடு: ஊழியர்கள் கடும் விசனம்!

யாழ். பல்கலைக்கழக வெற்றிடங்களில் ஆளுங்கட்சி எம்.பி.யின் அதிகாரத் தலையீடு: ஊழியர்கள் கடும் விசனம்! வடக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில், கடந்த கால ஆட்சிகளைப் போலவே ஆளுந்தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அதிகாரத் தலையீடுகள் தொடர்வதாகப் பாரிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தில்... Read more »

யோஷித ராஜபக்ச வழக்கு: இரண்டாவது எதிரிக்கு ஞாபக மறதி; விடுதலை செய்ய கோரிக்கை

யோஷித ராஜபக்ச வழக்கு: இரண்டாவது எதிரிக்கு ஞாபக மறதி; விடுதலை செய்ய கோரிக்கை ​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச சம்பந்தப்பட்ட வழக்கில் இரண்டாவது எதிரியான 98 வயதான டெய்ஸி ஃபோரஸ்ட் (Daisy Forrest) அவர்கள் ஞாபக மறதி அல்லது டிமென்ஷியா... Read more »

அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 21-இல் எதிர்ப்புப் பேரணி

அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 21-இல் எதிர்ப்புப் பேரணி: SLPP & UNP தலைவர்கள் சந்திப்பு ​தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் நவம்பர் 21 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணி குறித்த ஒரு முக்கிய கலந்துரையாடல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மற்றும்... Read more »

இலங்கையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம்..

இலங்கையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம்.. சர்வதேசத்துக்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம் .. மூத்த சட்டத்தரணி கேஎஸ் இரத்தினவேல் தெரிவிப்பு. இலங்கையில் பொறுப்பு கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம் என... Read more »

நீர்நிலைகளில் உள்ள மிதக்குகேக் கழிவுகளை சேகரிக்கும் இயந்திரம் இலங்கையில் அறிமுகம்

நீர்நிலைகளில் உள்ள மிதக்குகேக் கழிவுகளை சேகரிக்கும் இயந்திரம் இலங்கையில் அறிமுகம் நீர்நிலைகளில் இருந்து மிதக்கும் கழிவுகளை தானாகவே சேகரிக்கும் திறன் கொண்ட ரோபோ இயந்திரத்தை அறிமுகப்படுத்த கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இயந்திரம் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி... Read more »

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு..!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு..! நோயாளர்கள் அசௌகரியம். வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு புத்தகம் பயன்படுத்துதல் என்ற முடிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் 24... Read more »

போதைப்பொருள் வியாபாரி வட்டுக்காய்க்கு தடுப்புக்காவல் உத்தரவு..!

போதைப்பொருள் வியாபாரி வட்டுக்காய்க்கு தடுப்புக்காவல் உத்தரவு..! வீடொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபரை தடுப்பக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை(10) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த சந்தேக நபர்... Read more »

Apple நிறுவனம் வௌியிட்ட iPhone Pocket..!

Apple நிறுவனம் வௌியிட்ட iPhone Pocket..! ஆப்பிள் நிறுவனம், ஒரு ‘துணித் துண்டினால்’ ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட, $230 (ரூ. 75,000) பெறுமதியான ஐபோன் Pocket ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. உயர்மட்ட ஜப்பானிய பிராண்டான ‘இஸ்ஸே மியாக்கி’ (Issey Miyake) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தச்... Read more »