மாணவனை மூர்க்கதனமாக தாக்கிய பாடசாலை அதிபர்

காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் தரம் 5 இல் கல்வி கற்றுவரும் 10 சிறுவனை தாக்கியதையடுத்து சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அதிபர் தலை மறைவாகியுள்ளார்.... Read more »

சந்தையில் அறிமுகமாகும் புதிய நெல்!

அம்பலாந்தோட்டை அரசாங்க அரிசி ஆராய்ச்சி நிறுவனம் AT 378 சுடு கெகுலு (நாடு) என்ற புதிய நெல் வகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அம்பலாந்தோட்டை அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹர்ஷினி சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய... Read more »
Ad Widget

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள இறுதி முடிவு!

“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு, ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் . ஜனாதிபதி செயலகத்தில்,... Read more »

நுணாவில் ஐ.ஓ.சியில் விவசாயிகளுக்கு இன்றைய தினம் டீசல் விநியோகம்!

பெரும்போக நெற்பயிர்ச் செய்கையை முன்னிட்டு உழவுஇயந்திரங்களுக்கு தேவையான டீசல் நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்புநிலையத்தால் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய தென்மராட்சி பிரதேசத்திலுள்ள உழவு இயந்திரங்களுக்கு தேவையான டீசல் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை வழங்கப்படவுள்ளது கியூ.ஆர் கோட் அடிப்படையில்... Read more »

பிரித்தானியாவில் மீண்டும் அதிகரிக்கும் வெப்பம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவின் சில பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு தீவிர வெப்ப அலையின் தாக்கம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வெப்பநிலையானது 37 பாகை செல்சியஸ் வரை உயர்வடையும் என வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து... Read more »

சரத் பொன்சேகாவை கைது செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தடன், நாட்டில் சமாதானம் மற்றும் சட்டம் ஒழுங்கை... Read more »

ஆப்கானிஸ்தான் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மதகுரு!

தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அதேநேரம், பெண் கல்விக்கு ஆதரவாக செயல்பட்ட முக்கிய ஆப்கானிஸ்தான் மதகுரு கொல்லப்பட்டார். ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி என்பவரே காபூலில் தற்கொலை குண்டுவெடிப்பில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. குறித்த மதத் தலைவரை குறிவைத்து ஒரு செயற்கை பிளாஸ்டிக் கால் ஒன்றுக்குள்... Read more »

சிறுவர்களிடையே அதிகமாக பரவும் நோய் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ,டெங்கு வைரஸ் மற்றும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 51 சிறுவர்கள் டெங்கு... Read more »

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்காக குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கையில் அரசாங்கத்தால் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படவுள்ளது. இந்த விடயத்தை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜயசிங்க அறிவித்துள்ளார். விசேட வேலைத்திட்டம் அவர் தெரிவிக்கையில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான எரிபொருள்... Read more »

போக்குவரத்து அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

இந்த வார இறுதியில் கொழும்பு – பதுளை இடையில் சொகுசு புகையிரதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், இயக்கப்படும் புதிய ரயிலுக்கு “எல்லா ஒடிஸி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சேவையில் இயக்கப்பட்டு, கொழும்பு கோட்டையிலிருந்து... Read more »