யாழில் விடுதலைப் புலிகளின் தலைவர் வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் 26ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம். அதேவேளை எதிர்வரும் 27ஆம் மாவீரர் தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு... Read more »

உடல் எடையை விரைவாக குறைக்க விரும்புபவர்களுக்காக

பலர் உடல் எடையை குறைக்க மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள், ஆனால் இதனால் பலரால் முழுமையான பலன்களை அடைய முடிவதில்லை. அதே நேரத்தில், அதிக உடற்பயிற்சி செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும். ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் உடல் எடையைக் குறைக்க... Read more »
Ad Widget

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாட தேர்வாகியுள்ள இலங்கை வீரர்கள்

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் ஒன்பதாவது கட்ட போட்டிகளுக்கான வீரர்கள் வரைவு பட்டியலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பலர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களில் கடந்த சில காலமாக உபாதை காரணமாக ஓய்வில் இருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட... Read more »

பிக்பாஸ் வீட்டில் ஜனனி குளிப்பதை எட்டிப் பார்த்த அமுதவாணன்

பிக்பாஸ் வீட்டில் உள்ள குளியல் அறையில் பெண் போட்டியாளர் ஒருவர் குளிக்கும் போது அதனை சக போட்டியாளரான அமுதவாணன் எட்டிப்பார்க்கும் காணொளி சமுக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமுதவாணன் குறித்த சர்ச்சைக்குரிய காணொளி ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டில்... Read more »

யாழில் சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற மனைவியை மீட்டு தர கோரும் கணவன்!

சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற தனது மனைவியினை மீட்டுத்தருமாறு கோரி இளம் கணவர், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கன்சீயூலர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அம்பாள் நகர் சாந்தபுரம் கிளிநொச்சி சேர்ந்த வடிவேல் லிங்கேஷ்வரன் என்ற இளம் குடும்பஸ்தர் தனது மனைவியை மீட்டுத்... Read more »

யாழ் பிரபல பாடசாலை ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தை கைது!

யாழில் பிரபல பாடசாலையொன்றில் ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்ட மாணவனின் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் ஒருவலை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதன்போதே சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த சந்தேகநபரை... Read more »

இன்றைய ராசிபலன் 24.11.2022

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோவப்படாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.... Read more »

யாழில் பாண் விற்கும் வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலத்தில் பாண் விற்பனை செய்யும் வாகனம் மீது நேற்றிரவு (22.11.2022) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. மாதகல் பகுதியில் உள்ள வெதுப்பக உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்திகள் சுழிபுரம் பகுதிக்கு வாகனம் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவது வழமை.... Read more »

ஆசிரியர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை!

பாடசாலை ஆசிரியைகள் சிலர், சேலைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஆசிரியர் பணியின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில், பாடசாலைக்கு வருகை தரும் போது, ஆசிரியர்கள் பாரம்பரியமாக பின்பற்றும் நடைமுறைகளை குறித்த... Read more »

யாழ் வல்லைப் பகுதியில் நீரில் மூழ்கி மாயமான இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்படையினரால் இன்று (23.11.2022) காலை குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில்... Read more »