நாடகம் பார்த்த சிறுவர்களுக்கு மரண தண்டனை வித்தித்த நாடு!

தென் கொரிய, நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரியா இராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமைாயன கட்டுப்பாடுகள் உள்ளது. இறுக்கமான சட்டத்திட்டம் வடகொரியாவில் உள்ள அரச ஊடகம் சொல்வது தான் செய்தி... Read more »

வானிலை குறித்து யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

வடக்கு மாகாணத்துக்கு நாளை மறுதினம் 8 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 10 ஆம் திகதி சனிக்கிழமை வரையிலான காலப் பகுதியில் கடும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பில் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்தக் காலப் பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 200 மில்லி மீற்றருக்கும்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 07.12.2022

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். முக்கிய விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்... Read more »

கிளிநொச்சியில் சக மாணவனுக்கு குடிநீருடன் மதுபானத்தை கலந்து கொடுத்த மாணவர்கள்

கிளிநொச்சியில் தனியார் கல்வி நிலையத்தில் 16 வயது மாணவனுக்கு குடிநீருடன் மதுபானத்தை கலந்து ஏனைய மாணவர்கள் பருக்கிய நிலையில் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. போதையால் தடுமாறி கீழே விழுந்த அவர் தலையில் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையாகவுள்ள... Read more »

மீண்டும் ஆரம்பமாக இருக்கும் யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. வாரத்திற்கு 04 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள்... Read more »

பொலிஸ் நிலையத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட பெண்!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தருடன் நெருக்கமாக பழகியதாகவும், அவருடன் தன்னை இணைத்து வைக்குமாறும் கோரி 38 வயதான 4 பிள்ளைகளின் தாயார் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலேயே குறித்த... Read more »

கொலம்பியா மண் சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழப்பு!

கொலம்பியாவில் மண்சரிவினால் பஸ் மற்றும் வேறு சில வாகனங்கள் மண்ணில் புதைந்ததால் குறைந்தபட்சம் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அவசரசேவைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்கள் கொலம்பியாவின் வட பிராந்தியத்திலுள்ள நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. காலி எனும் நகரில் பஸ் ஒன்று மண்சரிவில் சிக்கியது. இதனால்... Read more »

திருப்பரங்குன்றம் மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 11.15 மணியளவில் ரதவீதிகளில் திருக்கார்த்திகை தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து தேரை வடம் பிடித்து தரிசனம்... Read more »

வங்கக் கடலில் ஏற்ப்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தகவலகள் தெரிவித்துள்ளன. இதையொட்டி தமிழகத்திற்கு ஆரஞ்சு... Read more »

கார்த்திகை விரதம் அனுஷ்டிக்கும் முறைகள்

கார்த்திகை தீபம் தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருப்பதன் பலனை தேவி புராணம் விரிவாகக் கூறுகிறது. திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்த அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்தாள். அப்போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டாள். அதனால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி... Read more »