உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது. இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். கட்டுப்பணங்கள்... Read more »
எரிபொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் வரி 27 ருபாவிலிருந்து 52 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. சுப்பர் டீசல் லீட்டரின் வரி 13 ரூபாவிலிருந்து... Read more »
இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை எமது செய்திப் பிரிவு தொடர்பு கொண்டு... Read more »
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி நேற்றைய தினம் (03-01-2023) மும்பையில் வான்கடே மைதானத்தில் இடம்பெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட... Read more »
குளிர்ந்த நீரை குடித்தால் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் சிக்கல்களை தெரிந்து கொள்ளுங்கள். தொண்டை வலி முதல் இதய துடிப்பு பிரச்சனை வரை நீங்கள் சந்திக்க நேரிடும். சிலர் குளிர் காலத்திலும் குளிர்ந்த நீரைக் குடிப்பார்கள். ஆனால் இதை செய்யக்கூடாது. ஏனெனில் குளிர்காலத்தில் குளிர்ந்த நீரை குடிப்பது... Read more »
கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதால், அதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் இ.இரவீந்திரன் தெளிவுப்படுத்தினார். வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (03-01-2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்... Read more »
பிறந்த இரு மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த அச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. சுவாசக் குழாயின் மேற்பகுதியில் கிருமித் தொற்றாகி சளி கட்டியானமையால் மூச்சடைத்து நேற்று உயிரிழந்துள்ளது. யாழ் கல்வியங்காட்டைச் சேர்ந்த உமாரமணன் கேதுசன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.... Read more »
இலங்கையில் இன்றைய தினத்திற்கான (04-01-2023) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டை அமுல்ப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை, மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான... Read more »
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பை பேணிய இரண்டு இந்தியர்களுடன தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவர் மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய தரப்பினர் வழங்கிய தகவல்களுக்கு அமைய அவர், இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது... Read more »
மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »

