விடுமுறைக்காக டுபாய் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) நாடு திரும்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டிசம்பர் 26ஆம் திகதி தனது குடும்பத்தாருடன் டுபாய்க்கு சென்றார். இந்நிலையில், அவர் இன்று நாடு திரும்பியுள்ளார். Read more »
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோ – 201 ரூபாவால் குறைக்கப்படுகிறது. அதன் புதிய விலை 4,409 ரூபா 5 கிலோ – 80 ரூபாவால் குறைக்கப்படுகிறது. அதன் புதிய விலை 1,770 ரூபா 2.3 கிலோ – 38... Read more »
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர... Read more »
கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நாட்டில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் போலி... Read more »
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜனவரி 23 ஆம் திகதி நள்ளிரவு வரை தகுதியான வாக்காளர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக, உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி... Read more »
இலங்கையில் இந்த வருடத்தின் பொருளாதாரம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 8 வீதத்தால் சுருங்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பொருளாதாரம்... Read more »
இலங்கையில் ஏற்பட்ட பாரிய சுற்றாடல் அழிவினால் 1882 இல் 83வீதமாக இருந்த வன அடர்த்தி 16 வீதமாக சுருங்கியுள்ளது. அத்துடன் 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை இறந்த யானைகளின் எண்ணிக்கை 395 என சுற்றுச்சூழல் மற்றும்... Read more »
இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளது. கோப் மற்றும் கோபா குழுக்கள் கடந்த 2022ம் ஆண்டுக்கான அமர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் 13ம் திகதியுடன் நிறைவடைந்தது.... Read more »
நாட்டில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள பழங்கள் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். நெல்லி கிலோ ஒன்றின் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை கிலோ ஒன்றின் விலை 1800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை 600 ரூபாவாகவும்,... Read more »
கோவிட் தொற்று காரணமாக உற்பத்தி குறைந்துள்ள வாகன தயாரிப்பு துறை, 2023ஆம் ஆண்டில் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார் உற்பத்தி நிறுவனங்களின் தகவல்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. குறிப்பாக உற்பத்தி குறைந்ததால் பல... Read more »

