புதிய மின் கட்டண திருத்தத்தை நிராகரிக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

புதிய மின் கட்டண திருத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினாலும் அதனை நிராகரிப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது மேற்படி தெரிவித்தார். ​​தவறான தரவுகளின் அடிப்படையிலான... Read more »

இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போசாக்கு குறைபாடு அதிகரிப்பு!

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போசாக்கு குறைபாடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சில உணவுகளை ஒழுக்கமற்ற முறையில் ஊக்குவிப்பதும்இ ஊக்குவிக்கப்படும் உணவின் மீது பெற்றோரின் ஈர்ப்பும், போசாக்கு குறைபாடு அதிகரிப்பதற்கான... Read more »
Ad Widget

இலங்கையின் உத்தியேகபூர்வ கையிருப்பு 5% ஆல் அதிகரிப்பபு!

கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் டிசம்பர் இல் 5% ஆல் அதிகரித்து 1,896 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம்... Read more »

பணவீக்கம் குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தி!

உத்தேச பண வீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் எதிர்கால நாணய, நிதியியல் துறை கொள்கைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற... Read more »

கொரொனோ தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் கோவிட் பூஸ்டர் தடுப்பூசியாக சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பைசர் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக காணப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பூஸ்டர் தடுப்பூசி இந்த ஆண்டில் கோவிட் தொற்று தலைதூக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் இதனால் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல்... Read more »

போராட்டக்கள செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில், போராட்டக்கள செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார். ரந்திமால் கமகே நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more »

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்தித்துக் கொண்டார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்திற்கு நேற்று மாலை விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.... Read more »

விண்வெளிக்கு சென்று வந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர் மரணம்!

அப்பல்லோ 7’ விண்கலத்தில் விண்வெளி சென்று வந்த விண்வெளி வீரர் கன்னிங்ஹாம்(Cunningham)உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இன்றுவரை மனிதகுலத்தின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுவது நிலவில் மனிதன் இறங்கியது தான். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ‘அப்பல்லோ’ என்ற திடத்தின் மூலம் இதை சாதித்து காட்டியது. அதற்கு முதல்... Read more »

பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரான்ஸ் மக்களின் பணம் பறிக்கும் புதிய இணைய மோசடிகள் குறித்து எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிகளைக் கண்காணிக்கும்படி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது எரிசக்தி கட்டணங்களுடன் போராடும் வாடிக்கையாளர்களிடமிருந்து இலாபம் தேடுவதற்கு முயற்சிக்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மோசடியார்கள் பயனர்களை சந்தேகத்திற்கு... Read more »

இலங்கையின் பால் உற்பத்திக்கு உதவும் இந்தியா

பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களில் இலங்கை தன்னிறைவு அடைய உதவுவதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது, பால் உற்பத்திக்கு ஆதரவு... Read more »