மைத்திரி குறித்து சரத் பொன்சேகா கூறியுள்ள விடயம்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கான தவறை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முற்றாக ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இழப்பீடுகள் செலுத்துவதால் நியாயம் கிடைக்காது இழப்பீடுகளை செலுத்துவதன் மூலம் மாத்திரம் பாதிக்கப்பட்டவர்கள்... Read more »

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய தரப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும்-அனுர

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய தரப்பினர் இழப்பீடுகளை செலுத்துவது மாத்திரம் போதுமானதல்ல எனவும் அவர்களுக்கு எதிராக புதிய வழக்கை தொடர சட்டமா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உயர்... Read more »
Ad Widget

ஈ.பி.டிபி. கட்சியில் இணைந்து கொண்ட ஜேவி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நடேசன் சுந்தேரசேன்

ஈ.பி.டிபி. கட்சியில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரர் ஜேவி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நடேசன் சுந்தேரசேன் ஆகியோர் அவர்களின் அதரவாளர்களுடன் இணைந்துள்ளதாக ஈ.பி.டிபி. கட்சியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் தம்பிபிள்ளை சிவானந்தராஜா தெரிவித்துள்ளார். ஈ.பி.டிபி. கட்சியில் இனைந்தவர்களை அறிமுகம் செய்யும் ஊடக... Read more »

ஓமானில் இருந்து இலங்கை திரும்ப தயாரான பெண் உயிரிழப்பு!

ஓமான், மஸ்கட்டிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மஹவ, தலதாகம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு புறப்படுவதற்கு தயாராக இந்தப் பெண் இலங்கைக்கு... Read more »

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து மட்டுநகரில் விபத்திற்குள்ளானது!

மட்டு நகரில் இ.போ.ச பேருந்து கோர விபத்து – தெய்வாதீனமாக உயிர்தப்பிய பயணிகள்!! மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் ஊறணி பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இலங்கை போக்குவரத்துசபை பஸ் பாரிய விபத்திற்குள்ளாகிய நிலையில் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். இன்று... Read more »

மது போதையில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல் மேற்கொண்ட மாணவன்

வவுனியாவை அண்டிய பாடசாலை ஒன்றின் அதிபர் மீது மதுபோதையில் வந்த உயர்தர மாணவன் தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் ஒன்று... Read more »

இலங்கைக்கு கடனை மீள செலுத்த அவகாசம் வழங்கிய நாடு

இலங்கை வாங்கிய கடனை மிள் செலுத்துவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் 6 மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது. இலங்கையின் கோரிக்கைக்கு பதிலளித்த போதே பங்களாதேஷ் அரசாங்கம் இந்த கால அவகாசத்தை வழங்கியுள்ளது. பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவற்கே... Read more »

குழந்தைகள் தொடர்பில் மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் ஆபத்தான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

நுவரெலியாவில் துகளுடன் கூடிய பனி பொழிவு!

லிட்டில் லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவில் துகள் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமகாலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பனிப்பொழிவு காலநிலை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் நுவரெலியாவை பார்க்கும் போதும் அவ்வாறான உணர்வு ஏற்படுவதாக சுற்றுலா பயணிகள்... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலக்கு வைக்கப்படும் தமிழ் மக்கள்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஒன்றிணைந்து போட்டியிடுவதானது தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான தந்திரோபாயமாக இருக்கலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட பேராசிரியர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்... Read more »