வெங்காயத் தோலின் நன்மைகள்

வெங்காயம் அனைவரது சமையலறையிலும் காணப்படும் ஒரு காயாகும். பல வகையான உணவு வகைகளை சமைக்க இது பயன்படுத்தப்படுகின்றது. இது உணவின் சுவையை கூட்டுகிறது.வெங்காயத்தை உரித்த பிறகு அதன் தோலை பயனற்றது என்று நினைத்து குப்பைத் தொட்டியில் வீசுகிறோம். வெங்காயத் தோலின் மகத்துவம் என்ன? அதை... Read more »

இலங்கை வர இருக்கும் தமிழக மீனவர்கள்

தமிழகம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு எதிர்வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டு படகு தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு வழக்கு விசாரணைகள் இடம்பெறும் படகுகளின் உரிமையாளர்களும்... Read more »
Ad Widget

இலங்கையில் மீண்டும் வெடிக்க இருக்கும் போராட்டம்!

அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன... Read more »

இலங்கைக்கு இறக்குமதியாக இருக்கும் முட்டைகள்

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முட்டைகளை... Read more »

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் இ.ராமதாஸ் காலமானர்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் இ.ராமதாஸ் காலமானார். MGM மருத்துவமனையில் நேற்றிரவு (24) இரவு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இறுதி சடங்குகள் இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை... Read more »

யாழில் பல்கலைக்கழக மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்த மாணவன்!

தனது முன்னாள் காதலியின் அந்தரங்க படங்களை நண்பர்களுடன் பகிர்ந்த மாணவன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இம் மாணவன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர் என தெரிய வந்துள்ளது. குறித்த மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண... Read more »

தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து கட்சிகளுக்குமான கலந்துரையாடல் இன்று!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் கலந்துரையாடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைபை்பு விடுத்துள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (24.10.2023) காலை நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்... Read more »

இந்தியாவின் உதவியால் இலங்கைக்கு கிடைக்க இருக்கும் சர்வதேச நாணயத்தின் கடன் உதவிகள்

இலங்கைக்கு நிதி மற்றும் கடன் நிவாரணங்களை வழங்குவதில் இந்தியா தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்கால சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயற்படும் திட்டத்தின் கீழ் இலங்கையின் பொதுக் கடனின் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இணங்க நிதி மற்றும் கடன் நிவாரணம்... Read more »

கொழும்பு கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

கொழும்பு- கண்டி பிரதான வீதியில் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு இடையிலான வாகன போக்குவரத்து இன்று முதல் ஒரு வார காலத்திற்கு ஒரு பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை குறித்த பகுதியில் காபட் இடப்படவுள்ள பணிகள்... Read more »

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அலுவலகம் மீது குண்டு தாக்குதல் முயற்சி மேற்கொண்ட பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி நால்வரை கொலை செய்வதற்கு ஜெயராணி என்ற குண்டுதாரிக்கு உடந்தையாக செயற்பட்டமை தொடர்பில் செல்வகுமாரி சத்தியலீலா என்பவருக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. இந்த மரண தண்டனை நேற்றைய தினம்... Read more »